Thursday, October 15, 2009

நினைத்தாலே இனிக்கும்...

எத்தன வருஷமானாலும்...எத்தன தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்...



6 comments:

தமிழ் அமுதன் said...

super paattu..!

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

தீபத்திருநாளில்

வாழ்வில் வளமும் குதூகலமும் பெருகிட

இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் வைகரைதென்றல்.

ஆயில்யன் said...

இந்த லாலா ஹம்மிங்கல எதோ ஒரு ஈர்ப்பு - போதை - சூப்பரேய்ய்ய்ய்ய்ய்! எப்ப கேட்டாலும் ஒரே ஃபீலிங்க்தான்:)))


பகிர்வுக்கு நன்றி அக்கா


குடும்பத்தாருக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் :))

Anonymous said...

ஒரு சோகமும் இழையோடறமாதிரு இருக்கு பாட்டுல.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் மங்கை

சென்ஷி said...

அட... இதுக்கு முன்னாடியும் பாட்டு ரிலீஸ் செஞ்சுருக்கீங்களா.. ரசிகர் மன்றத்துக்கு சொல்லி விடறது இல்லையா!

Unknown said...

மங்கை அம்மா பாட்டுகள் நன்றாக உள்ளது , அது போல் தங்களின் அடுத்த வலை பதிவு மரங்கள் வளர்ப்பை பற்றி ஒரு விவாத கட்டுரையை வையுங்களேன்