Tuesday, April 14, 2009

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்



அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே


ஒற்றுமையும் அன்பும் தழைத்து

கருணை, சகோரத்துவம் ஆகிய நற்பண்புகள் பெற்று

புத்துணர்வோடும் புதுப்பொலிவோடும் இனிதே வாழ

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என் அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு இனிய

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

15 comments:

அபி அப்பா said...

இதுக்கு நான் தான் கண்டிப்பா பஷ்ட்டூஊஊஊ

அபி அப்பா said...

அப்பாடி தூங்கி எழுந்தவுடன் முதல் வெற்றிப்பா இன்னிக்கு!

நிகழ்காலத்தில்... said...

நன்றி

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ஆயில்யன் said...

//அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே//


எனக்கு மிகவும் பிடித்த திருமந்திர வரிகள்.


உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் இணைய நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட பதிவெல்லாம் வேகமா வருதே...

சித்திரை திங்கள் வாழ்த்துக்கள்..

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

சக்கரைப்பொங்கல் லேது.
பாயஸம் மாத்ரம் சேஸேனு:-)

கோபிநாத் said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;)

சென்ஷி said...

தினமொரு பதிவு.. கலக்கல் :-))

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் அக்கா!

நாகை சிவா said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

அன்பே சிவம்

யட்சன்... said...

நலமும், வளமும் விழைய வாழ்த்துகள்....

ராமலக்ஷ்மி said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

கவிதா | Kavitha said...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

மங்கைஜி... தினம் ஒரு பதிவு போட்டு கலக்கறீங்க.. :) வாழ்த்துக்கள்!!

மங்கை said...

என் இனிய நண்பர்களுக்கு நன்றி

பரிசல்காரன் said...

சித்திரை திருநாள் வாழ்த்துகள்....

இது நம்ம ஆளு said...

அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.