
மீண்டும் ஒரு புதிய ஆண்டு
நாம் சோர்ந்தாலும் எதுவும் நமக்காக நிற்கப் போவதில்லை
என்பதை உணர்த்தும் காலப் பாதையின் மற்றொரு மைல்கல்
புதிய கனவுகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய பொறுப்புகள்
தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக,
இந்நாட்டின் ஒரு குடிமகனாக
நம் பொறுப்பை மனதில் கொண்டு
புதிய உத்வேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும்
புத்தாண்டை எதிர் கொள்வோம்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்