tag:blogger.com,1999:blog-28312356.post9118816404476100195..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: Mr/Mrs.கில்லிமங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-28312356.post-72850623268418239392007-06-28T20:31:00.000+05:302007-06-28T20:31:00.000+05:30மங்கை துளசியக்கா சொல்ற மாதிரி ஜால்ரா போட்டுத்தான் ...மங்கை துளசியக்கா சொல்ற மாதிரி ஜால்ரா போட்டுத்தான் அட்ஜஸ்ட் பண்ணனும்னா அதில் ரியாலிட்டி இருக்காது.போலியாகிவிடும். நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.<BR/><BR/>ஒத்தக் கருத்து இருக்க வேண்டாம்.<BR/>ஆனா ஒத்துப் போகும் தன்மை இருக்கனும்.<BR/><BR/>இது எங்க கோட்பாடு.;)கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-71916969200872403662007-06-28T17:07:00.000+05:302007-06-28T17:07:00.000+05:30//நம்முடைய குற்றம் குறையோடுதான் மறுபாதி நம்மை ஏத்த...//நம்முடைய குற்றம் குறையோடுதான் மறுபாதி நம்மை ஏத்துக்குது.//<BR/><BR/>டீச்சர், 100க்கு 90 இடங்களில் இது நடக்கறதில்லை - எனக்கு தெரிஞ்ச வரை. அதுவும் இங்க நம் அப்படின்றது மனைவியை குறிக்கும் பட்சத்தில் நிச்சயம் அதுக்கு வாய்ப்பே இல்லை. அந்த மாதிரி இடங்களிலும் வாழ்க்கையை இனிமையாக்கிக்க மங்கை இந்த குறுக்கு வழிகளை சொல்லியிருக்காங்கன்னு நான் நினைக்கிறேன்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-15804375965379082342007-06-28T11:17:00.000+05:302007-06-28T11:17:00.000+05:30மங்கை.எட்டு போட உங்களை அழைத்துள்ளேன்.மங்கை.<BR/>எட்டு போட உங்களை அழைத்துள்ளேன்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-53619604449053597952007-06-28T09:10:00.000+05:302007-06-28T09:10:00.000+05:30Super!Super!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-73666708044986978592007-06-28T03:14:00.000+05:302007-06-28T03:14:00.000+05:30\\ சென்ஷி said... //நந்தா said...வழிமொழிந்தஜி said...\\ சென்ஷி said... <BR/>//நந்தா said...<BR/><BR/>வழிமொழிந்த<BR/><BR/>ஜி said... <BR/><BR/>நல்ல யோசனைகள். நோட் பண்ணிக்கிட்டேன். எப்பயாவது கல்யாணம்னு ஒண்ணு நடந்தா ஃபாலோ பண்ண்ணிக்கறேன். //<BR/><BR/>டபுள் ரிப்பீட்டே :)<BR/><BR/>சென்ஷி \\\<BR/><BR/>அண்ணன்கள் ரிப்பீட் செய்ததை இந்த தம்பியும் <BR/><BR/>ரிப்பீட் செய்கிறேன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-82218665543073391612007-06-28T03:13:00.000+05:302007-06-28T03:13:00.000+05:30என்ன மங்கை இது? அவர் அப்படிச் சொன்னால் நாம் இப்படி...என்ன மங்கை இது? <BR/><BR/>அவர் அப்படிச் சொன்னால் நாம் இப்படிச் சொல்லணும்......<BR/><BR/>இப்படியெல்லாம் திட்டம் போட்டுக்கிட்டு ஒத்திகை பார்த்துக்கிட்டு வாழ்க்கை நடத்த<BR/>முடியுமா? <BR/><BR/>அவுங்கவுங்க சொந்த இயல்போட இருக்கணும். அதே சமயம் அடுத்த பாதியின்<BR/>கருத்துக்களை மதிச்சு நடக்கணும். அதுக்காக ஒரேதா ஆடிக்கிட்டு இருந்தாலும்<BR/>வாழ்க்கை சுவாரசியப்படாதுப்பா.<BR/><BR/>நம்முடைய குற்றம் குறையோடுதான் மறுபாதி நம்மை ஏத்துக்குது. அதேதான் மறுபாதிக்கும்.<BR/><BR/>என்னைப் பொறுத்தவரை 'ஜால்ரா' தேவை இல்லை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-60156391188503888062007-06-28T00:45:00.000+05:302007-06-28T00:45:00.000+05:30//நல்ல யோசனைகள். நானும் நந்தாவை வழிமொழிஞ்ச ஜியை டப...//நல்ல யோசனைகள். நானும் நந்தாவை வழிமொழிஞ்ச ஜியை டபுள் டைம் வழிமொழிஞ்ச சென்ஷியை வழிமொழியறேன்... ஹிஹி... //<BR/><BR/>லக்ஷ்மி, படிச்சுப் பார்த்துட்டுத்தான் வழிமொழிஞ்சீங்களா! ;)பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-90560286124694871012007-06-27T23:15:00.000+05:302007-06-27T23:15:00.000+05:30திருப்தியா நீங்க வேற ஒரு குறை தலைவி நீங்க ஊருக்கு...திருப்தியா நீங்க வேற ஒரு குறை தலைவி நீங்க ஊருக்கும் சந்திப்புக்கும் வரலியேன்னு தான்ன்ன்...<BR/><BR/>வீட்டுக்கு வழி தெரியாம என்ன? வேற போக்கிடம் என்ன இருக்கு வந்து தானே ஆகணும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-3980739478637537412007-06-27T23:01:00.000+05:302007-06-27T23:01:00.000+05:30லட்சுமி.... ராசாத்தி வாம்மா வா.. எல்லாம் முடிஞ்சதா...லட்சுமி.... ராசாத்தி வாம்மா வா.. எல்லாம் முடிஞ்சதா?... இப்ப திருப்தியா?..இல்ல இன்னும் பாக்கி இருக்கா?... வீட்டுக்கு வழி தெஞ்சதா?...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-77144499893196203142007-06-27T22:34:00.000+05:302007-06-27T22:34:00.000+05:30ஆஹா...தம்பிகளா அண்ணன்களா.. எல்லாம் சமத்துதான்..இந்...ஆஹா...தம்பிகளா அண்ணன்களா.. எல்லாம் சமத்துதான்..<BR/><BR/>இந்த பங்காளிய சொல்லனும்..நான் வேற ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை..பிள்ளையார் சுழி போட்டுட்டார் இல்ல..<BR/><BR/>அபி அப்பா...பின் குறிப்பு இந்தப் பதிவு உங்களுக்கு, பங்காளிக்கு, ஜீவிக்கு தெகாக்கு...ஆஹா யாருக்குமே தேவை இல்லை போல இருக்கே.. சரி இது எனக்கே எனக்கா இருக்கட்டும்...<BR/><BR/>வந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-54266346987489033602007-06-27T20:32:00.000+05:302007-06-27T20:32:00.000+05:30இல்லீங்க மங்கை! நா இந்த விளையாட்டுக்கு வரலை! ஏன்னா...இல்லீங்க மங்கை! நா இந்த விளையாட்டுக்கு வரலை! ஏன்னா என் குரூப் ஜாஸ்தியா இருக்க்கும் போல இருக்கு! தனி மடல் அதிகமா வருது. "ஏன்யா மானத்த வாங்குற"ன்னு...ஸோ நா வெளகிக்கறேன்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-55311929821402998992007-06-27T20:21:00.000+05:302007-06-27T20:21:00.000+05:30ஒன்று ஆத்மார்த்தமான பினைப்பினால் வருவது அல்லது ஆடு...ஒன்று ஆத்மார்த்தமான பினைப்பினால் வருவது அல்லது ஆடுகிற மாட்டை ஆடியும்,பாடுகிற மாட்டை பாடியும் கறக்கிற வழி....இந்த பதிவில் இரண்டாவது வகை பற்றி எனக்கு தெரிந்ததை அல்லது நான் புரிந்துகொண்டதை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.//<BR/><BR/>சொல்றதெ பார்த்த முதல் வகை முயற்சி உங்களுக்கே கைகூடல போலிருக்கே :-P<BR/><BR/>நான் நினைக்கிறேன் "அகங்காரம்"மில்லாமல் நெறைய ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிட்டா (வாங்க சாப்பிட, உப்பு அதிகம் குறைச்சல் போன்ற சம்பாஷனைகளையும் தாண்டி...) தினமும் ஒரு நடை நடந்துகிட்டே எல்லா பிரட்சினைகளும் காணமல் போயிடுமின்னு.<BR/><BR/>இன்னொரு விசயம், தேவைகள் அதிகரிக்கும் பொழுது வாழ்வும் பரபரப்பாவதில் ஏதாவது சந்தேகம் உண்டா. இந்த உலகமயமாக்களின் தத்துவமே அது தானே... வீடு முழுக்க பொருட்களை வாங்கி குவித்து விட்டு அவைகளை வீட்டிற்குள் குடித்தனம் நடத்த சொல்லிவிட்டு நாம் கடனை கட்டுவதற்கு, 110 டிகிரி வெயிலி வியர்வை சிந்தறோம்.<BR/><BR/>எனவே, தேவைகள் குறையும் பொழுது வீட்டிற்குள் அமைதி குடி கொள்கிறது என்பது எனது கருத்து. அதுவே இரண்டு தம்பதிகளுக்குமிடையே ஒரு இணைப்பு பாலமாகவும் உதவலாம்.<BR/><BR/>இது பதிவுக்கு சம்பந்தமில்லையோ...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-18496346755148537752007-06-27T20:09:00.000+05:302007-06-27T20:09:00.000+05:30இந்த ஜி யார் என்பது எனக்கு தெரியாது! ஆனால் நான் கன...இந்த ஜி யார் என்பது எனக்கு தெரியாது! ஆனால் நான் கன்னபின்னானுனு நம்ம முத்துலெஹ்மமிகிட்ட கூட வாதாட தயார்!!! வர சொல்லுங்க! அவஙக என்ன நேரில் பார்த்தவங்க!!!பார்த்துடுவுவும்!!!!(ஸ்டார் வாரம் களை கட்டுமே)(அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-42057954327085899272007-06-27T19:58:00.000+05:302007-06-27T19:58:00.000+05:30எனது தேசிய உரிமையை பறிக்க நினைக்கும் அபி அப்பா டவு...எனது தேசிய உரிமையை பறிக்க நினைக்கும் அபி அப்பா டவுன்,,,டவுன்..<BR/><BR/>// பங்காளி... said... <BR/>மங்கைஜி...கொஞ்சம் கொஞ்சமாய் மாதாஜி ஆகிக்கொண்டிருக்க்கிறார்....//<BR/><BR/>ஏன் இந்த கொலைவெறி பங்காளிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-4052701184191067922007-06-27T19:32:00.000+05:302007-06-27T19:32:00.000+05:30வாழ்க்கை என்பது நாடகமேடை அல்ல; அப்படி எனில்எல்லாம...வாழ்க்கை என்பது நாடகமேடை அல்ல; அப்படி எனில்<BR/>எல்லாமே நடிப்பாகப் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது.<BR/>ஒருவருக்கொருவர் அவரவர் 'சுயத்தை'ப் பலிகொடுக்காமல் அதைப் புரிந்துக்கொண்டு அனுசரித்துப் போவதில்<BR/>சுவாரஸ்யமும் இருக்கிறது; சுவையும் இருக்கிறது.<BR/>அனுபவித்துப் பாருங்கள்; புரியும்.<BR/>ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-43307247498273228702007-06-27T19:15:00.000+05:302007-06-27T19:15:00.000+05:30மங்கைஜி...கொஞ்சம் கொஞ்சமாய் மாதாஜி ஆகிக்கொண்டிருக்...மங்கைஜி...கொஞ்சம் கொஞ்சமாய் மாதாஜி ஆகிக்கொண்டிருக்க்கிறார்....<BR/><BR/>(ஏதோ நம்மால முடிஞ்சது..பத்த வச்சிருக்கேன், பார்க்கலாம்...ஹி..ஹி...)பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-4952942970027844882007-06-27T19:06:00.000+05:302007-06-27T19:06:00.000+05:30//அபி அப்பா said... என்னப்பா சென்ஷி! நீ இதுக்கும் ...//அபி அப்பா said... <BR/>என்னப்பா சென்ஷி! நீ இதுக்கும் ரிப்பீட்டே போட்டே தொலச்சிபுடுவேன்:))//<BR/><BR/>:((சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-13443761077349570922007-06-27T19:04:00.000+05:302007-06-27T19:04:00.000+05:30அபி அப்பா,உங்களை நேர்ல பார்த்ததுலேந்து நீங்க அடிச்...அபி அப்பா,<BR/><BR/>உங்களை நேர்ல பார்த்ததுலேந்து நீங்க அடிச்ச லூட்டிய பத்தி தனிப்பதிவே போடணும். அது அப்புறம் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-56368571021842967112007-06-27T17:34:00.000+05:302007-06-27T17:34:00.000+05:30மங்கை! வாழ்க்கை என்பது சுவாரஸ்யமானது! ஜாலியா வாழ்ந...மங்கை! வாழ்க்கை என்பது சுவாரஸ்யமானது! ஜாலியா வாழ்ந்து பார்க்கனும். அப்பதான் அதோட சுகம் புரியும்.ஈவன் நான் பட்ஜெட் கூட போடமாட்டேன் வீட்டுக்கு. எல்லாம் தங்கமணிதான். நான் அதுக்காக பொறுப்பில்லாதவலன் இல்லை! பிரதிபபட்டீல் வேணுமா கலாம் வேணுமான்னு பெரிய விஷயமெல்லாம் எங்க வீட்டுல நாந்தேன்:_))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-4994919584570462582007-06-27T17:30:00.000+05:302007-06-27T17:30:00.000+05:30என்னப்பா சென்ஷி! நீ இதுக்கும் ரிப்பீட்டே போட்டே தொ...என்னப்பா சென்ஷி! நீ இதுக்கும் ரிப்பீட்டே போட்டே தொலச்சிபுடுவேன்:))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25962633547212081342007-06-27T17:27:00.000+05:302007-06-27T17:27:00.000+05:30அன்பு மங்கை! வணக்கம்! நான் இந்த பதிவில் உங்களிடமிர...அன்பு மங்கை! வணக்கம்! நான் இந்த பதிவில் உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். காரணம் ஒரு 5 பாயிண்டை வச்சிகிட்டு வருஷம் ஒத்துமையாக வாழ முடியுமா என்பதே என் கேள்வி. சத்தியமாக சொல்கிறேன் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சொல்கிறேன், எனக்கும் என் தங்கமணிக்கும் சண்டையே வந்தது இல்லை. காரணம் "அடக்கிப்பார் இல்லாட்டி அடங்கிப்போ" இந்த பாலிசிதான். <BR/><BR/>சரி! உங்க மனைவி திட்டியதே இல்லையான்னு கேட்டா நான் சிரிப்பேன். காரணம் எனக்கு காது இருக்கு. ஒன்னில் வாங்கி ஒன்னில் வெளியே விடுவேன். <BR/><BR/>சரி! நீங்க உங்க மனைவியை திட்டியதே இல்லியான்னு கேட்டா அதுக்கும் சிரிப்பேன். காரணம் (வடிவேலஉ பாணியில் படிக்கவும்)"தோ பார் இன்னிக்கு அட்டாக் முடிஞ்சுது! பீ கேர் ஃபுல்....நா என்னய சொல்லிகிட்டேன்" அப்டீன்னு கண்ணாபிண்னான்னு திட்டிடுவேன்.<BR/><BR/>இதையெல்லாம் விட்டு போட்டு 5 பாயிண்ட் புடிச்சுகிட்டு மாரடிப்பானேன்! என்ன நா சொல்றது!!!:))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-20325897416937455592007-06-27T16:04:00.000+05:302007-06-27T16:04:00.000+05:30இந்த பதிவு நிறைய விசயங்களைப் பற்றி பேசுகிறது. ஆனால...இந்த பதிவு நிறைய விசயங்களைப் பற்றி பேசுகிறது. ஆனால்.. எனக்கு அனுபவம் இல்லாத இடங்கள் பற்றியது.<BR/><BR/>இப்படியான அனுபவங்கள் வாய்க்கும் போது மங்கை நினைவில் நிச்சயம் வருவார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். :)))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-46667971540149092662007-06-27T15:46:00.000+05:302007-06-27T15:46:00.000+05:30//இலக்குகளை நோக்கி ஓடும் விற்பனை பிரதிநிதிகளாய் தம...//இலக்குகளை நோக்கி ஓடும் விற்பனை பிரதிநிதிகளாய் தம்பதியர் ஆலாய்பறந்தால்தான் குடும்ப தேவைகளை ஓரளவிற்காவது பூர்த்தி செய்ய முடிகிறது.//இதை ஒரு கூட்டத்தில் யாரோ சொல்ல போக, மற்றவர்களிடம் இருந்து அளவுக்குமீறி ஆசைகளை உருவாக்கிக் கொண்டவர்களே நாம் தானே என்று பதில் சொல்லி சமாதானம் செய்ய பாதி நேரம் போய்விட்டது. <BR/>மற்ற குறிப்புகளில் முத்து லஷ்மி சொன்னதேதான்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-41141699622129340062007-06-27T15:24:00.000+05:302007-06-27T15:24:00.000+05:30நல்ல யோசனைகள். நானும் நந்தாவை வழிமொழிஞ்ச ஜியை டபுள...நல்ல யோசனைகள். நானும் நந்தாவை வழிமொழிஞ்ச ஜியை டபுள் டைம் வழிமொழிஞ்ச சென்ஷியை வழிமொழியறேன்... ஹிஹி... <BR/><BR/>ஆனால் என்னோட டவுட் என்னான்னா.... வேணாம் உடுங்க. அப்புறம் எல்லாரும் வந்து பொது மாத்து மாத்த ஆரம்பிச்சுடுவாங்க என்னைய. அப்பாலிக்கா பேசுவோம் அதைபத்தி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-73635421387091832662007-06-27T14:49:00.000+05:302007-06-27T14:49:00.000+05:30//முத்துலெட்சுமி said... யோசனை எல்லாம் நல்லாருக்கு...//முத்துலெட்சுமி said... <BR/>யோசனை எல்லாம் நல்லாருக்கு...முதல் யோசனையை கை வந்துடுச்சுன்னாலே எங்க வீட்டுல பிரச்சனை இருக்காது...பின்ன கண்ணாடி மாதிரி பிரதிபலிச்சேன்னு வைங்க..நானும் அத்தனை ஒழுங்கும் பொறுப்பும் நிறைஞ்சவளா ஆகிடுவேனே..அப்புறம் ஏன் பிரச்சனை வரப்போது? //<BR/><BR/>:)))<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com