tag:blogger.com,1999:blog-28312356.post9061338144602849279..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-28312356.post-74302100824052214602008-10-26T10:12:00.000+05:302008-10-26T10:12:00.000+05:30நான் இதுவரை பாதிக்கப்படவர்களை பார்த்ததில்லை, ஆனால்...நான் இதுவரை பாதிக்கப்படவர்களை பார்த்ததில்லை, ஆனால் இப்பொழுது உணரமுடிகிறது. <BR/>குழந்தை வடிவ தெய்வம் தான்.<BR/>நலமாய் வாழ பிராத்திப்போம்.ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-88569883580202614272008-10-21T21:31:00.000+05:302008-10-21T21:31:00.000+05:30ரெம்பக் கஷ்டமா இருக்குங்க. வேற என்ன சொல்ல.யாரோ செய...ரெம்பக் கஷ்டமா இருக்குங்க. வேற என்ன சொல்ல.<BR/><BR/>யாரோ செய்த தவறுக்கு ஒரு பாவமும் அறியாப் பிஞ்சுக் குழந்தை சிலுவை சுமக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-87531776330297315262008-10-02T14:23:00.000+05:302008-10-02T14:23:00.000+05:30:(:(:(:(:(:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-58392144529510129862008-09-29T09:29:00.000+05:302008-09-29T09:29:00.000+05:30:'(:'(Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-68308966943500045862008-09-27T15:06:00.000+05:302008-09-27T15:06:00.000+05:30மங்கை என்னத்த சொல்ல:-((மங்கை என்னத்த சொல்ல:-((அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-72523365949759553032008-09-27T14:02:00.000+05:302008-09-27T14:02:00.000+05:30அனைவருக்கும் நன்றிஇந்தப் பெண்ணை ஒரு நிறுவணம் தத்து...அனைவருக்கும் நன்றி<BR/><BR/>இந்தப் பெண்ணை ஒரு நிறுவணம் தத்து எடுத்து பாதுகாத்து வருகிறது... நன்றாகவே இருக்கிறாள்<BR/><BR/>நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-71613984185415223002008-09-27T10:20:00.000+05:302008-09-27T10:20:00.000+05:30//ஆனால் அவர்களின் எண்ணிகையை விட திட்டம் தீட்டுபவர்...//ஆனால் அவர்களின் எண்ணிகையை விட திட்டம் தீட்டுபவர்களுக்கும், அதை செயல் படுத்துவர்களுக்கும் செலவு செய்யும் பணம் அதைவிட அதிகம். //<BR/><BR/>hmm admin செலவு கொஞ்சம் இருக்கும், ஆனா, அது அதிகம்னு சொல்லி ஒதுக்கிட முடியாது. பொதுவா, 10% to 30% வரை admin செலவு ஆகும், சில charity நிறுவனங்களுக்கு.<BR/><BR/>உதாரணத்துக்கு Red Crossக்கு 6% செலவு ஆகுதாம். <BR/><BR/>இந்த பக்கத்தில் அந்த விவரமெல்லாம் கிட்டும்.<BR/>http://www.charitynavigator.org/index.cfm?bay=search.summary&orgid=3277<BR/><BR/><BR/>அந்த பொண்ணு உங்களுக்குத் தெரிஞ்சவரா? அடிக்கடி பாப்பீங்கன்னா, அவரை, ஏதாவது ஒரு இல்லத்தில் சேர்த்து விட்டு, வருஷா வருஷம், யாராவது sponsor செய்வதர்க்கு ஏற்பாடு செய்யலாம். <BR/><BR/>உதவும் கரங்கள் மாதிரி இடங்களில், ஒரு குழந்தையை கவனித்து அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த, வருஷத்துக்கு, 5000, பத்தாயிரமோ செலவாகுமாம். ந்றைய பேர் உதவுவாங்க. <BR/><BR/>ஏதாச்சும் செய்யுங்க.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-63651475753367878492008-09-27T07:36:00.000+05:302008-09-27T07:36:00.000+05:30அந்தத்தாய்மைக்குகோடி வணக்கங்கள்!கண்ணில் நீர் துளிர...அந்தத்தாய்மைக்கு<BR/>கோடி வணக்கங்கள்!<BR/><BR/>கண்ணில் நீர் துளிர்க்க <BR/>வைத்துவிட்டது பதிவு!<BR/><BR/>இப்போது அந்தப்பெண்<BR/>எங்கு இருக்கிறாள்?<BR/>அவளுக்கு யார் பாதுகாப்பு!?<BR/><BR/>தகவல் தர இயலுமா?<BR/><BR/>நாம் ஏதேனும் செய்வோம்!<BR/>மின்னஞ்சல் இதோ:<BR/>rsundartronics@gmail.comசுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-53967893381759584442008-09-23T15:55:00.000+05:302008-09-23T15:55:00.000+05:30மனது கனக்கிறது... உருக்கமான பதிவு... :-(மனது கனக்கிறது... உருக்கமான பதிவு... :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-53799332167207631262008-09-23T15:25:00.000+05:302008-09-23T15:25:00.000+05:30நான் ரொம்ப லேட் போல.. உங்க பதிவு லின்க்க் கொடுக்க ...நான் ரொம்ப லேட் போல.. உங்க பதிவு லின்க்க் கொடுக்க உள்ள வந்தா இந்த பதிவு கண்ணுல படுது. உண்மையிலேயே அந்த சின்ன பொண்ண நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குதுக்கா ...சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-39379707896256328252008-09-21T12:07:00.000+05:302008-09-21T12:07:00.000+05:30கனத்துப் போனது மனது.இந்தப் பேட்டி மிகப் பெரிய அளவி...கனத்துப் போனது மனது.<BR/><BR/>இந்தப் பேட்டி மிகப் பெரிய அளவில் பரப்பபட வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எல்லாம் துண்டுப் பிரசுரங்களாக வெளியிடப்பட வேண்டும்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-22414180244202265082008-09-21T09:14:00.000+05:302008-09-21T09:14:00.000+05:30Kadavule,idhuvum Vidhi endru solvadha,appadiyendra...Kadavule,idhuvum Vidhi endru solvadha,appadiyendral andha vidhiyai verukkiren<BR/>Andha pinju ullatthai enna vendru koora<BR/>TC<BR/>CUCompassion Unlimittedhttps://www.blogger.com/profile/14502484998131301949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-16260955503603900412008-08-17T09:11:00.000+05:302008-08-17T09:11:00.000+05:30வசந்த்..மறுபடியும் உண்ண பார்க்குறது ரொம்ப சந்தோஷமா...வசந்த்..<BR/><BR/>மறுபடியும் உண்ண பார்க்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு... மனம் தளராமல் இரு... இங்கு தொடர்ந்து எழுது.. அன்பிற்கும் ஆதரவிற்கும் இங்கு பஞ்சம் இல்லை... உனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வை தொலைத்து விடாதே..<BR/><BR/>உன் அடையாளத்தை கொடுக்க வேண்டியது இல்லை வசந்த்.. இங்கு யாரும் அதை கேட்கப்போவதில்லை... <BR/><BR/>உன் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கும் நண்பர்கள் இங்கு கிடைப்பார்கள், உன் குடும்ப நலன் கருதி நீ எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் துனை இருப்போம்.. தைரியமாக எழுத ஆரம்பிக்கலாம் வசந்த்...நான் இருக்கிறேன்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-83677936090375675052008-08-17T09:09:00.000+05:302008-08-17T09:09:00.000+05:30பின்னூட்டமிட்ட ரமா, கோபி, தியாகராஜன், கோவி, அழகை ம...பின்னூட்டமிட்ட <BR/><BR/>ரமா, கோபி, தியாகராஜன், கோவி, அழகை மைந்தன், வசந்த், மேடி, ஜோதி பாரதி, ரம்யா, சி யு நன்றிகள்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-26415534114122359272008-08-16T21:08:00.000+05:302008-08-16T21:08:00.000+05:30ennavendru solla..iru unmaigalum ullathhai pizhigi...ennavendru solla..iru unmaigalum ullathhai pizhigindrana..veli ittadhirku nandri<BR/>TC<BR/>CUCompassion Unlimittedhttps://www.blogger.com/profile/14502484998131301949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-83495984491536094402008-08-14T05:08:00.000+05:302008-08-14T05:08:00.000+05:30மனம் கணத்துவிட்டது :(இறைவன் அக்குழந்தைகளுக்கு நல்வ...மனம் கணத்துவிட்டது :(<BR/><BR/>இறைவன் அக்குழந்தைகளுக்கு நல்வழி காட்ட வேண்டுகிறேன்Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-77920227882507571402008-08-14T00:53:00.000+05:302008-08-14T00:53:00.000+05:30அக்கா..இந்த தருனத்தில் ஒரு சம்பவம் நினைவிற்கு வருக...அக்கா..<BR/><BR/>இந்த தருனத்தில் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது...<BR/><BR/>நாக்பூரில் இது போல ஒரு குழந்தைக்கு உதவப் போய் தங்கள் குழு பட்ட அவமானம் என்னால் மறக்க முடியாது... <BR/><BR/>மனித நேயத்திற்கு மதிப்பே இல்லை... முடிந்ததை செய்பவர்களையும் வார்த்தைகளால் வாட்டும் உலகம் இது அக்கா... <BR/><BR/>மஞ்சக்காமாலை வந்தவன் கண்கள் போல, சுயநல வாதிகள், முயற்சி எடுப்பவர்களையும் அதே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள்...வசந்த்https://www.blogger.com/profile/00392011011942553269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-48909828519406659252008-08-14T00:19:00.000+05:302008-08-14T00:19:00.000+05:30மங்கை அக்கா மனதைப் பிசைகிறது...உங்கள் குழு எடுக்கு...மங்கை அக்கா <BR/><BR/>மனதைப் பிசைகிறது...உங்கள் குழு எடுக்கும் முயற்சிகள் இது மாதிரி குழந்தைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது... <BR/><BR/>பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அக்கா..<BR/><BR/>ராணியும், சேதுவும் தங்களின் அன்பை தெரிவிக்க சொன்னார்கள்...<BR/><BR/>உங்கள் பணி தொடரட்டும்...வசந்த்https://www.blogger.com/profile/00392011011942553269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25475565261011388762008-08-13T21:14:00.000+05:302008-08-13T21:14:00.000+05:30என்னுடைய வருகையினை பதிவு செய்ய அன்றைக்கு எழுத்துப...என்னுடைய வருகையினை பதிவு செய்ய அன்றைக்கு எழுத்துப்பிழையை மட்டுமே சொல்ல முடிந்தது...வலியும், இயலாமையும் கலந்த குழப்பமான அந்த மனநிலையிலேயே இன்னமும் தொடர்கிறது.<BR/><BR/>பதிவில் குறிப்பிட்டிருக்கும் வயதையொத்த எந்தவொரு குழநதையை பார்த்தாலும் மனது கனத்துப் போகிறது. இந்த குழந்தைக்கு அந்த கஷ்டமில்லை என்கிற நிம்மதி வந்தாலும் கஷ்டத்திலும் கலங்காதிருக்கும் அந்த குழந்தையின் நினைப்பு என்னை கலவரப்படுத்தி என்னுடைய குற்றவுணர்ச்சியினை அதிகப்படுத்துகிறாள்.<BR/><BR/>இந்த வலி எனக்கு தேவையாயிருக்கிறது...இந்த வலி என்னை உருப்படியாய் ஏதேனும் செய்ய உந்துமென்கிற நம்பிக்கையிருக்கிறது.<BR/><BR/>அந்த வகையில் உஙக்ளுக்கு நன்றி....யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-48814081508676048122008-08-13T18:30:00.000+05:302008-08-13T18:30:00.000+05:30அறியாப் பருவத்தில் அந்த குழந்தை படும் அவலங்கள் வேத...அறியாப் பருவத்தில் அந்த குழந்தை படும் அவலங்கள் வேதனையை ஏற்படுத்துகிறது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-11604878755681735132008-08-13T18:05:00.000+05:302008-08-13T18:05:00.000+05:30மங்கை,படிக்கும் போதே மனம் பதைபதைக்குது.யாரோ செய்த ...மங்கை,<BR/>படிக்கும் போதே மனம் பதைபதைக்குது.<BR/><BR/>யாரோ செய்த தவறுகளுக்கு அறியா பிஞ்சுகள் வதைபடுகின்றன.<BR/> <BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-80630683739227251952008-08-13T17:22:00.000+05:302008-08-13T17:22:00.000+05:30விழியோரும் நிச்சயமாக நீர் வரவைக்கும் சேதி இது. இறை...விழியோரும் நிச்சயமாக நீர் வரவைக்கும் சேதி இது. இறைவன் அந்த பிஞ்சுக்கு அன்பையும் ஆதரவையும் அருள்வாராக!!Maddyhttps://www.blogger.com/profile/13942977619754014724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-24450352549931159092008-08-13T11:23:00.000+05:302008-08-13T11:23:00.000+05:30சில துளிகள் கண்ணீர் விடுவதைத் தவிர வேறொன்றும் செய்...சில துளிகள் கண்ணீர் விடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.<BR/>நா.தியாகராஜன்தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-43287306603238194652008-08-12T20:09:00.000+05:302008-08-12T20:09:00.000+05:30அந்த குழந்தையின் அன்பும், பாசமும், நம்பிக்கையும் இ...அந்த குழந்தையின் அன்பும், பாசமும், நம்பிக்கையும் இன்றைய தலைமுறைக்கு ஒரு வாழ்க்கைப்பாடம்.அழகை மைந்தன்https://www.blogger.com/profile/08316342818688650452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-32626371700291883852008-08-12T12:58:00.000+05:302008-08-12T12:58:00.000+05:30This comment has been removed by a blog administrator.Ehttps://www.blogger.com/profile/07806981408953112108noreply@blogger.com