tag:blogger.com,1999:blog-28312356.post8434342879832741068..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: நம்பிக்கை வளையம்.மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-28312356.post-59473472849779189302010-12-14T11:04:39.569+05:302010-12-14T11:04:39.569+05:30"அனைவருக்குமே முடிவு மரணம் தானே"
மிக உன..."அனைவருக்குமே முடிவு மரணம் தானே"<br /> மிக உனர்வு பூர்வமான ஒரு பதிவுSINDUJANhttps://www.blogger.com/profile/00476428181225790910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-36796915498170043442007-04-27T10:21:00.000+05:302007-04-27T10:21:00.000+05:30நன்றி கண்மணி... இவர்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொட...நன்றி கண்மணி... இவர்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-90757461253784876112007-04-27T10:13:00.000+05:302007-04-27T10:13:00.000+05:30நல்ல சேவை மங்கை. இப்படிப்பட்ட பெண்களும் இவர்களுக்க...நல்ல சேவை மங்கை. இப்படிப்பட்ட பெண்களும் இவர்களுக்கு வெளிச்சம் காட்டுபவர்களும் இருப்பதால்தான் மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-52357674608011600652007-02-27T21:18:00.000+05:302007-02-27T21:18:00.000+05:30http://padmareaches.blogspot.com/tamil fonts eppid...http://padmareaches.blogspot.com/<BR/><BR/>tamil fonts eppidi??<BR/>therila?/ na puthusu athan help me plz<BR/>and then moderator on panitten nandri<BR/><BR/>இவங்களுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-68334578637892076132007-02-26T21:03:00.001+05:302007-02-26T21:03:00.001+05:3024 வயசா?....இறைவன் கொடியவன்...ம்ம்ம்ம்ம்24 வயசா?....<BR/><BR/>இறைவன் கொடியவன்...ம்ம்ம்ம்ம்பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-48266594746867493822007-02-26T21:03:00.000+05:302007-02-26T21:03:00.000+05:30ஒரு சிலர் காப்பாற்றப் பட்டாலும் அது நல்லதுதானே!எங்...ஒரு சிலர் காப்பாற்றப் பட்டாலும் அது நல்லதுதானே!<BR/><BR/>எங்கிருந்தோ இது ஆரம்பிக்கப் பட வேண்டும் இல்லையா?<BR/><BR/>அதற்கு இது முதல் நிலையாக இருக்குமே எனத்தான்....!<BR/><BR/>தப்பு செய்பவர்கள் தான் தான் திருந்தணும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-55502777363684163052007-02-26T20:26:00.000+05:302007-02-26T20:26:00.000+05:30மீனாட்சியின் மனத்துணிவும் வைராக்கியமும் அசாதாரணமான...மீனாட்சியின் மனத்துணிவும் வைராக்கியமும் அசாதாரணமானது. அவரது முயற்சிகள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.<BR/><BR/>வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-71926745220010080702007-02-26T20:15:00.000+05:302007-02-26T20:15:00.000+05:30நன்றி சிவபாலன்...கோவை படங்கள் கைவசம் இல்லை...போடறே...நன்றி சிவபாலன்...<BR/><BR/>கோவை படங்கள் கைவசம் இல்லை...<BR/>போடறேன்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-62248309371045902582007-02-26T20:13:00.000+05:302007-02-26T20:13:00.000+05:30SKநீங்க சொல்வது சரிதான், ஆனா இது ஓரளவுக்கு தான் உத...SK<BR/><BR/>நீங்க சொல்வது சரிதான், ஆனா இது ஓரளவுக்கு தான் உதவியா இருக்கும்...இந்தப்பெண்களே இத வலியுறுத்தீட்டு இருக்காங்க...தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் சொல்லீட்டு இருக்காங்க...<BR/><BR/>இதுலேயும் ஒரு சிக்கல் இருக்கு<BR/>ஆனோ, பெண்ணோ, இது போல ஆபத்தான நடவடிக்கையினால திருமனத்திற்கு முன் பாதிக்கப்பட்டுருந்தாலும்,<BR/>அவங்க WINDOW PERIOD ல இருந்தா அந்த சமயத்தில தெரியாது.. <BR/><BR/>மேலும், இது போல பாதிக்கப்பட்ட பெண்களிட பேசும் போது அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம், கர்ப்பமா இருக்கும்போது தாய் வீட்டிற்கு சென்ற பின் கணவன் இது போல நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்கள்... இது பல பெண்கள் எங்க கிட்ட தெரிவித்த விஷ்யம்.... பிறகு இரண்டாம் பிரசவித்திற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது தான் உண்மை தெரியும்... இதுல ஆனும் பெண்ணும் பாதிக்கப்பட்டு, முதல் குழந்தைக்கு ஆதரவு இல்லாத சூழ்நிலை உண்டாகுது..<BR/><BR/>ஹ்ம்ம்ம் கொடுமை இல்லையா..<BR/><BR/>அதனால நடவடிக்கை மாற்றம் மட்டுமே<BR/>நிலையான தீர்வா இருக்கும்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-10557735801830307662007-02-26T19:52:00.000+05:302007-02-26T19:52:00.000+05:30மங்கை,Excellent Post!படிக்க வருபவர்களின் சிந்தனையை...மங்கை,<BR/><BR/>Excellent Post!<BR/><BR/>படிக்க வருபவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.<BR/><BR/>தொடர்ந்து இது போன்று எழுதுங்கள்..<BR/><BR/>அப்ப ஜாலியான பதிவும் எழுந்துங்க.. ( கோவை போட்டோக்கள் போட மாட்டேன் என்கிறீர்களே? Ha hA hA..)சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-44596192136231162972007-02-26T19:23:00.000+05:302007-02-26T19:23:00.000+05:30லட்சுமி, அபி அப்பா, துளசி கோபால், பங்காளி, உஷா, பொ...லட்சுமி, அபி அப்பா, துளசி கோபால், பங்காளி, உஷா, பொன்ஸ், மதுரா, ரவி சங்கர், கவுதமன், நன்றி<BR/><BR/>பங்காளி,<BR/>மீனாட்சிக்கு இப்போது 24 வயசு....<BR/><BR/>ரவிசங்கர்<BR/><BR/>உங்க கருத்துக்களுக்கு நன்றி..<BR/>எதோ எனக்கு தெரிஞ்ச விஷயங்கள பத்தி மட்டும் எழுதீட்டு இருக்கேன்...<BR/>முக்கியமா அனுபவங்கள்... யோசிச்சு, எல்லாரையும் கவர்ர மாதிரி எல்லாம் நமக்கு..ம்ம்ம்..வராது....நான் கடைசியா தமிழ் எழுதினது காலேஜ் பரிட்சையில, கடைசியா படிச்சது, திட்டு வாங்கீட்டே கோனார் <BR/>அது நான் எழுதுறதலிருந்தே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்...<BR/>இந்த குமுதம், விகடன் இது கூட எந்த காலத்திலேயும் படிச்சது இல்ல... அதுக்காக ஆங்கில புத்தகம் தான் படிப்பீங்களானு கேக்காதீங்க..அது சுத்தம்...எல்லாரும் படிக்கனும், பின்னூட்டம் வரனும்னு தெரியாத விஷயங்கள பத்தி எழுதி நாம மக்குன்னு காமிக்கிறத விட இது மேல் இல்லையா...இதவே இன்னும் கொஞ்சம் தரமான தமிழ்ல எழுத முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்.. ம்ம்ம்<BR/><BR/>நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-79518193855583723442007-02-26T18:58:00.000+05:302007-02-26T18:58:00.000+05:30ஒரு சிறு திருத்தம் மூலம் அரசியல் சட்டத்தில் "திரும...ஒரு சிறு திருத்தம் மூலம் அரசியல் சட்டத்தில் "திருமணத்துக்கு முன் கட்டாய ரத்தப்பரிசோதனை" கொண்டு வர முடியும்.<BR/><BR/>அரசியல்வாதிகள்தான் கண்டு கொள்ள வில்லை.<BR/><BR/>உங்களைப் போன்ற தன்னார்வலக் குழுக்களின் பங்கு இதில் என்ன என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.<BR/><BR/>மீனாக்ஷியின் தைரியமும், அவரை ஊக்குவித்தவர்களின் முயற்சியும் போற்றுதலுக்குரியது.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-74257142620766925442007-02-26T17:11:00.000+05:302007-02-26T17:11:00.000+05:30இந்த தொடர் பதிவு முயற்சி நல்ல தொடக்கம். எய்ட்ஸ் நோ...இந்த தொடர் பதிவு முயற்சி நல்ல தொடக்கம். எய்ட்ஸ் நோயாளிகளை அருவெறுப்போடு பார்ப்பதன்மூலம் தன்னை யோக்கியன் எனக்காட்டிக் கொள்ளவே சமுதாயம் தொடர்ந்து முயற்சிக்கிறது. <BR/><BR/>சேர்ந்தாரைக்கொல்லி எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்ட பெண்கள் நிலை உண்மையில் மிகவும் கொடுமைதான். தான் எந்த தவறும்செய்யாத நிலையில் தண்டனையை அனுபவிப்பது கொடுமையல்லவா?. <BR/><BR/>திருமணங்களுக்கு முன்பு ஜாதகம் மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, இப்போது பெயர் ராசி, எண் ராசி என ஏதேதோ புதிய மூடநம்பிக்கைகளைப் புகுத்திவரும் சமுதாயத்தை ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படுவதன் அவசியத்தை புரிந்துகொள்ள வைக்க வேண்டும். அப்போதுதான் தவறான வழிதேடிச் செல்லும் ஆண்களுக்கு பயம் வரும். பெண்களும் தேவையில்லாமல் தண்டனையை அனுபவிக்கும் நிலை மாறும்.வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-41131307646743179222007-02-26T16:04:00.000+05:302007-02-26T16:04:00.000+05:30ஏன் உங்க பதிவுகள்ல பெண்கள் மட்டும் அதிகம் பின்னூட்...ஏன் உங்க பதிவுகள்ல பெண்கள் மட்டும் அதிகம் பின்னூட்டு இட்டிருக்காங்கன்னு தெரில..ஒரு வேளை உங்கள் எழுத்துக்கள் பெண்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறதா..இல்லை, பதிவுலகில் ஏதேனும் under currents-ஆ? <BR/><BR/>பெண்கள் மட்டும் வந்து போவதில் உங்களுக்கு வருத்தம் இல்லையென்றால் சரி. ஆனால், நீங்கள் எழுதும் கட்டுரைகளை அனைவருக்கும் ஈடுபாடு வரும் வகையிலும் எழுதியும் பார்க்கலாம்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-27422905783164088112007-02-26T16:01:00.000+05:302007-02-26T16:01:00.000+05:30நீங்கள் மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்ச...நீங்கள் மீண்டும் எழுத ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி.<BR/>மீனாட்சியை விட அவரை ஆதரித்த உறவினர்கள் அதிகம் வெளிக்காட்டப்பட வேண்டியவர்கள்.<BR/><BR/>Firefoxல் உங்கள் இடுகை மட்டும் ஜிலேபி எழுத்துக்காளகத் தெரிகின்றன. சரி பார்க்கவும்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-8562630756750723672007-02-26T14:53:00.000+05:302007-02-26T14:53:00.000+05:30அருமையான தொடர் ஆரம்பம்... வாழ்த்துக்கள்.உங்களின் இ...அருமையான தொடர் ஆரம்பம்... வாழ்த்துக்கள்.<BR/><BR/>உங்களின் இந்த பதிவின் மூலம்தான் மீனாட்சி எனக்கு அறிமுகம். <BR/><BR/>மீனாட்சியின் நம்பிக்கை எனக்குள்ளும் பாய்கிறது. நன்றி மங்கை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-28977411890063329842007-02-26T10:52:00.000+05:302007-02-26T10:52:00.000+05:30மீனாட்சி பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். இன்னும் ...மீனாட்சி பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். இன்னும் அதிக தகவல்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்... <BR/><BR/>மன உறுதியுடன் வாழும் இவர் போன்ற பெண்கள் உலகத்தின் முன்னால் நல்ல எடுத்துக்காட்டு...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-24917621048696167542007-02-26T10:49:00.000+05:302007-02-26T10:49:00.000+05:30மங்கை வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. தொடர்ந்து எழுது...மங்கை வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள். ஞாநீ அவள் விகடனில் அதிகம் பிரபலம் ஆகாத<BR/>பெண்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருந்தார். இப்ப நீங்க நீங்களும் எழுத ஆரம்பித்துள்ளீர்கள்.<BR/>போன பதவில் பத்மா குறிப்பிட்டது இதைத்தான்,உதவி என்பது வெறும் பணம், காசை கொடுப்பது மட்டுமலல. அதைவிட சமூகத்திற்கு விழிப்புணவை ஏற்படுத்தும் செயலை நீங்கள் செய்யத் தொடங்கியுள்ளீர்கள்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-54220820820054280052007-02-26T10:24:00.000+05:302007-02-26T10:24:00.000+05:30இந்த பெண்ணிற்கு தற்போது என்ன வயதிருக்கும்....இந்த பெண்ணிற்கு தற்போது என்ன வயதிருக்கும்....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-84738532820730582392007-02-26T09:48:00.000+05:302007-02-26T09:48:00.000+05:30அருமையான பதிவு மங்கை.இதைப்போல் மனோ தைரியம் உடைய பெ...அருமையான பதிவு மங்கை.<BR/><BR/>இதைப்போல் மனோ தைரியம் உடைய பெண்கள்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரியா<BR/>இருக்கறாங்க. நம்பிக்கையைத்தரும் எல்லோருமே (நம்பிக்கை) நட்சத்திரங்கள்தான்.<BR/><BR/>மீனாட்சியின் சேவை மேன்மேலும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்து(க்)கள்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25022290280317116912007-02-26T09:40:00.000+05:302007-02-26T09:40:00.000+05:30நான் முதன் முதலாக இந்த சகோதரி மீனாட்சி பற்றி உங்கள...நான் முதன் முதலாக இந்த சகோதரி மீனாட்சி பற்றி உங்கள் வழியாக கேள்விபடுகிறேன். அவரின் தன்னம்பிக்கை மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது. அவர் நீண்ட வருஷங்கள் சந்தோஷமாய் வாழ வாழ்த்துக்கள்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-29161600359417458672007-02-26T09:38:00.000+05:302007-02-26T09:38:00.000+05:30தன் துன்பத்திலேயே மூழ்கிப் போகாமல் அடுத்தவங்களுக்க...தன் துன்பத்திலேயே மூழ்கிப் போகாமல் அடுத்தவங்களுக்கு<BR/>எடுத்துக்காட்டாக இருட்டறையில் வெளிச்சக்கீற்றாக இருக்கிறார் மீனாட்சி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com