tag:blogger.com,1999:blog-28312356.post8427183888103240840..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: அறமா?.. சட்டமா?மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-28312356.post-82938688116810273742007-02-26T16:07:00.000+05:302007-02-26T16:07:00.000+05:30இந்த id, superego இதெல்லாம் அண்மையில் ஒரு உளவியலாள...இந்த id, superego இதெல்லாம் அண்மையில் ஒரு உளவியலாளரிடம் இருந்து நான் கேள்விப்பட்ட சொற்கள். உளவியல் படிச்சிருக்கீங்களா நீங்க? அப்பனா அது குறிச்சு விளக்கமா எழுதினீஙகனா நிறைய பேருக்க பயனுள்ளதா இருக்கும்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-16574196417246683672007-02-24T10:59:00.000+05:302007-02-24T10:59:00.000+05:30நன்றி கவுதமன்நன்றி கவுதமன்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-78226163707073366902007-02-24T09:50:00.000+05:302007-02-24T09:50:00.000+05:30//இது தான் இந்த பதிவின் நோக்கம்..அழகா சொல்லி இருக்...//இது தான் இந்த பதிவின் நோக்கம்..<BR/>அழகா சொல்லி இருக்கீங்க..நன்றி //<BR/>நன்றி மங்கை.<BR/>சிந்திக்கவும், சொல்லவும் வைத்தது உங்கள் பதிவின் வெற்றி.<BR/><BR/>//இதெல்லாம் ரொம்ப ஆழமாப் போகமாட்டாங்கன்னுதான் பாவம்,புண்ணீயம்னு <BR/>சொல்லிவச்சுட்டுப் போயிட்டாங்க பாருங்க நம்ம பெருசுங்க.//<BR/>"ஒன்றையொன்று <BR/>கொன்று தின்பதே<BR/>அன்றாட வாழ்க்கையாய்<BR/>அன்றிலிருந்து இன்று வரை...<BR/>பருந்தின் கால்களில் பாம்பு;<BR/>புழு பூச்சிகளைக் <BR/>தின்று கொழுத்த கோழி<BR/>பாம்பின் வயிற்றினுள்!<BR/>இடையிலே<BR/>பாவ புண்ணியம்<BR/>எங்கிருந்து வந்தது?"வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1287994083210194122007-02-24T09:45:00.000+05:302007-02-24T09:45:00.000+05:30ஆமா துளசி..சுயநலம்...இது தான் உங்களுக்கு நான் கொடு...ஆமா துளசி..<BR/><BR/>சுயநலம்...இது தான் உங்களுக்கு நான் கொடுக்குற அடுத்த Bomb...:-)))...<BR/><BR/>இது பாவம், இது புண்ணியம்னு எல்லாம் எங்கேயும் சொல்ல்லை துளசி.. வேதத்த கையில எடுத்கிட்டவுங்க நமக்கு interpret பண்ணது தான் அது எல்லாம்....<BR/><BR/>ஹ்ம்ம்ம்..மனசாட்சி...இது இருந்தா போதும்....மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-63526847157348207332007-02-24T09:21:00.000+05:302007-02-24T09:21:00.000+05:30என்னங்க சட்டம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங...என்னங்க சட்டம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க.<BR/>சட்டமே கூட எல்லோருக்கும் சமம்ன்னு நம்மூர்லே இல்லீங்களே (-:<BR/><BR/>மாமியார் உடைச்சால்------<BR/><BR/>மருமகள் உடைச்சால் ------------<BR/><BR/>அறம் எனப்படுவது யாது? <BR/><BR/>இதெல்லாம் ரொம்ப ஆழமாப் போகமாட்டாங்கன்னுதான் பாவம்,புண்ணீயம்னு <BR/>சொல்லிவச்சுட்டுப் போயிட்டாங்க பாருங்க நம்ம பெருசுங்க.<BR/><BR/>சுயநலம்- இதுக்கும் ஒண்ணு சொல்லியாச்சு. ஊரார் புள்ளையை ஊட்டிவளர்த்தால்<BR/>தன்பிள்ளை தானே வளருமாம்.<BR/><BR/>எப்படியோ மனசாட்சிக்கு விரோதமில்லாம வாழ்க்கையை நடத்துனாச் சரி.<BR/>இல்லீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-69932742598009797362007-02-23T21:41:00.000+05:302007-02-23T21:41:00.000+05:30சிவபாலன்சட்டம் முக்கியம் 'ஆகிவிட்டது'...எதிலும் மன...சிவபாலன்<BR/><BR/>சட்டம் முக்கியம் 'ஆகிவிட்டது'...<BR/><BR/>எதிலும் மனித நேயத்தை மட்டும் தங்கள் அளவு கோலாகக் கொண்டு செயல் பட்டால் சட்டமும் அறமும் சேர்ந்து நம்மை காக்கும்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-70669813945767099952007-02-23T21:10:00.000+05:302007-02-23T21:10:00.000+05:30//மன உளைச்சலை போக்கும் மருந்தெல்லாம் கைவசம் ரெடியா...//மன உளைச்சலை போக்கும் மருந்தெல்லாம் கைவசம் ரெடியா வச்சுக்குங்க மக்களே///<BR/><BR/>ஹி ஹி..கரெக்ட்...அந்த மருந்தே உங்களுக்கே பயன் படும் மக்களே..ஏதாவது ஆச்சுன்னா நம்ம புரட்சித் தலைவியும்..கொ ப செ வும் தான் காரணம்..<BR/>:-)))....மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-21258721540319413332007-02-23T20:51:00.000+05:302007-02-23T20:51:00.000+05:30மங்கைஉங்கள் பார்வை சரியே!சட்டம் தான் இன்றைக்கு எல்...மங்கை<BR/><BR/>உங்கள் பார்வை சரியே!<BR/><BR/>சட்டம் தான் இன்றைக்கு எல்லாம். பொதுவாக நம்ம வீட்டுக்கு பூஜை போடுவதைவிட அந்த வீட்டின் பத்திரம் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்த்தது என்பதிலேயே நமது செய்லகள் இருக்கும். இதை எதற்கு நான் சொல்கிறேன் என்றால் இன்று நடந்துவரும் மாற்றங்கள் சட்டத்திற்கு முக்கியதுவம் கொடுத்துதான் நடைபெறுகிறது.<BR/><BR/>இதுவும் ஒரு வகையில் பரிணாமம் தான். சட்டம் முக்கியம் என்ற பரிணாமம். <BR/><BR/>என்னை கேட்டால் சட்டம்தான் இன்றைய சூழலில் முக்கியம்.சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-54907872378300361342007-02-23T20:45:00.000+05:302007-02-23T20:45:00.000+05:30வாங்க கவுதமன்...//அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு ...வாங்க கவுதமன்...<BR/><BR/>//அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தனது கொள்கைகளைத் தளர்த்தும்போதும்//<BR/><BR/>//எனவே உங்கள் மனசாட்சிக்கு சரியெனப்படுவதைச் செய்து, மனசாட்சிக்கும் உங்களுக்குமிடைப்பட்ட தூரத்தை குறைத்து வாழப் பழகுங்கள். அதுதான் மனநிறைவான வாழ்க்கை. //<BR/><BR/>இது தான் இந்த பதிவின் நோக்கம்..<BR/><BR/>அழகா சொல்லி இருக்கீங்க..நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-62143193026299424862007-02-23T20:19:00.000+05:302007-02-23T20:19:00.000+05:30நாளைக்கே இன்னோரு பதிவா?ஆச்சரியம் ஆனால் உண்மை.சரிசர...நாளைக்கே இன்னோரு பதிவா?<BR/>ஆச்சரியம் ஆனால் உண்மை.<BR/>சரிசரி...மன உளைச்சலை போக்கும் மருந்தெல்லாம் கைவசம் ரெடியா வச்சுக்குங்க மக்களே.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-38065060995437480152007-02-23T19:59:00.000+05:302007-02-23T19:59:00.000+05:30//அன்பு, பாராட்டு, இதுதாங்க என்னைய எப்பவும் நல்லவள...//அன்பு, பாராட்டு, இதுதாங்க என்னைய எப்பவும் நல்லவளாக்குது//<BR/><BR/>நல்லவள் மட்டும் இல்லை மதுரா, வல்லவலும் ஆக்குது என்ன..ஹ்ம்ம்ம்<BR/><BR/>//நான் அடுத்தவருக்கு உதவுவது என்றாவது நான் கஷ்டப்படும்போது யாரேனும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கே.//<BR/><BR/>இந்த சுயநலம் தான் மதுரா என்ன ரெண்டு நாளா ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாக்குது..அத பத்தி நாளைக்கு பதிவு போடுறேன்...<BR/><BR/>நன்றி மதுரா....மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-75651563564118265382007-02-23T19:44:00.000+05:302007-02-23T19:44:00.000+05:30லட்சுமிஆமா லட்சுமி, நான் இத செஞ்சா எனக்கு கவுரவக் ...லட்சுமி<BR/><BR/>ஆமா லட்சுமி, நான் இத செஞ்சா எனக்கு கவுரவக் குறைச்சல், அது என்ன பாதிக்கும்னு நினச்சுதான் நிறைய <BR/>தப்பிகள நாம செய்யறதில்லை... இன்றைக்கு அடுத்தவங்கள பாதிக்கும் பல தவறுகள் சமூகத்தில சகஜமான ஒன்னாயிட்டு வருது. அதுனால அதற்கு முந்தி இருந்த களங்கம் இப்ப இல்ல.. ஹ்ம்ம்ம்<BR/><BR/>(சரி என்னமோ சொன்னீங்களே,, பார்த்தீங்களா, என்ன தான் எண்ணைய தடவீட்டு உருண்டாலும் ஒட்டற மண்ணுதான ஒட்டும் லட்சுமி..:-)).. ஹ்ம்ம்..அதுக்கெல்லாம் சில ராசி வேணும்)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-306312989471460122007-02-23T19:35:00.000+05:302007-02-23T19:35:00.000+05:30வாங்க குமார்முதல் முதல் வந்து இருக்கீங்க,,வந்ததும்...வாங்க குமார்<BR/><BR/>முதல் முதல் வந்து இருக்கீங்க,,வந்ததும்<BR/>டான்ஸ் ஆட வச்சுடனா... என்ன பண்ண இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ் பண்ணிகோங்கமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-60105740531959350172007-02-23T16:28:00.000+05:302007-02-23T16:28:00.000+05:30This comment has been removed by the author.வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-74306661983507909652007-02-23T16:27:00.000+05:302007-02-23T16:27:00.000+05:30அறம் என்பதே மனிதன் முற்காலத்தில் உருவாக்கிய சட்டம்...அறம் என்பதே மனிதன் முற்காலத்தில் உருவாக்கிய சட்டம் தானே? உயிர்களை கொல்லாமை ஒரு அறம். ஆனால் அதுவே உணவு மற்றும் உறைவிடத்திற்காக செடி, கொடி, மரங்களை வெட்டிச் சாய்ப்பதை தவறென்று சொல்லவில்லை. இதுபோல அறத்தில்கூட மாமிசம் சாப்பிட்டால் தவறு, தவறில்லை என பல குழப்பங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் மனிதனை மனிதன் மதிப்பதில்கூட அறவழியில் பல குளறுபடிகள் உள்ளன. <BR/><BR/>அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தனது கொள்கைகளைத் தளர்த்தும்போதும், தனக்கான செயலை வெற்றிகரமாக முடிக்க குறுக்குவழிகளில் முயற்சிக்கும்போதும் நீங்கள் சொல்வதுபோல டான்ஸ் ஆடும் மனநிலை வரத்தான் செய்யும். அதில்தான் நீங்கள் லட்சிய மனிதரா? அலட்சிய மனிதரா? சராசரி மனிதரா என்று சமுதாயம் உங்களை எடை போடும்.<BR/><BR/>பரிணாம வளர்ச்சியில் நாம் நடப்பதுகூட போராட்டம் தான். அதுவே அடுத்தவர்மேல் ஏறி நடந்தால் அதுவே அக்கிரமம். எனவே உங்கள் மனசாட்சிக்கு சரியெனப்படுவதைச் செய்து, மனசாட்சிக்கும் உங்களுக்குமிடைப்பட்ட தூரத்தை குறைத்து வாழப் பழகுங்கள். அதுதான் மனநிறைவான வாழ்க்கை.வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-24752109641144901762007-02-23T15:19:00.000+05:302007-02-23T15:19:00.000+05:30நான் ஆறாங் கிளாசில மொதல் Moral Instruction Classல,...நான் ஆறாங் கிளாசில மொதல் Moral Instruction Classல, டீச்சர்ட கேட்டேன், "டீச்சர் ஏசுதான் என் பாவம் எல்லாம் மன்னிச்சிர்வாருல்ல, அப்பன்னா நான் என்ன வேணா பாவம் பண்ணலாமான்னு ..." நிசமாலுமே எனக்கு பயங்கர டவுட்டு. ஏசுவை வேற ரொம்ப பிடிக்கும்.<BR/><BR/>அப்புறம் என்ன டீச்சருக்கு ஃபேவரைட் மாணவி ஆகி, பதினேழாவது, இருபத்தி மூணாவது ரான்கு வாங்குறவளை மூணு மாசம் முதல் ராங்க் குடுத்து ... வேற வழியா இல்லாம அதுக்கபுறம் ரொம்ப நல்லா படிக்க வேண்டியதா போச்சு ... ;)<BR/><BR/>அன்பு, பாராட்டு, இதுதாங்க என்னைய எப்பவும் நல்லவளாக்குது. மத்தபடி ரொம்ப சந்தேகம்தான் எல்லாமே. பொய் சொன்னா நம்ம உண்மை சொல்லும்போது யாரும் நம்ப மாட்டாங்க, நம்ம அடிச்சா அவங்க அடிப்பாங்க, நம்ம குச்சி ஐஸ் ஷேர் பண்ணா நாளைக்கு பூரியில பாதி கிடைக்கும், இந்த மாதிரி கத்துக்கிட்ட விஷயம் மனசுல ஆழமா நிக்குது! ;)<BR/><BR/>அதாவது அறத்தில நம்பிக்கை கேள்வி கேக்காத வரைக்கும்தான். சட்டம் ஓட்டை கண்டு பிடிக்கத் தெரியாத வரைக்கும்தான். ஆனால் மனிதம் அனுபவத்தில் அறிந்து வருவது. அப்படின்னு எனக்கு தோணும். நான் முழுமையான சுயநலவாதி. நான் அடுத்தவருக்கு உதவுவது என்றாவது நான் கஷ்டப்படும்போது யாரேனும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கே.<BR/><BR/>ரொம்ப பேசிட்டனோ? சாரி.<BR/>அருமையான தீம் மங்கை. என்னைய நிறைய பேச வைக்குது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-17051860945426981842007-02-23T14:20:00.000+05:302007-02-23T14:20:00.000+05:30என்ன மங்கை, மதுரா பதிவுல போய் P6 புரட்சி செய்ததுல ...என்ன மங்கை, மதுரா பதிவுல போய் P6 புரட்சி செய்ததுல குழம்பிட்டீங்களா?<BR/>பரவால்ல மனசுல உள்ளத அப்படியே விரலில் வடிச்சிட்டாலும் தப்பில்ல.சரியாத்தானே இருக்கு எதுக்கு கண்டுக்காதீங்கன்னு எல்லாம்...<BR/> ஆபத்து எந்த வழியிலாவது வந்துடுமோங்கற சுயநலமான பயம் தான் தப்பு செய்யாம தடுக்குது..ம்...சரி தான்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-13347715765543417162007-02-23T13:41:00.000+05:302007-02-23T13:41:00.000+05:30கண்டுகாதீங்க என்று கடைசியில் சொன்னா போதுமா?படிசிட்...கண்டுகாதீங்க என்று கடைசியில் சொன்னா போதுமா?<BR/>படிசிட்டமில்ல.<BR/>பல விஷயங்கள் டான்ஸ்தான் ஆடுது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com