tag:blogger.com,1999:blog-28312356.post7253670737423827659..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: எச்ஐவியால் பாதிக்கப்பட்டவளாய் நான்...மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-28312356.post-40653367086116654022010-10-08T18:50:22.139+05:302010-10-08T18:50:22.139+05:30மிகச் சிறந்த பதிவு.. தலை வணங்குகிறோம்.. உங்கள் உண...மிகச் சிறந்த பதிவு.. தலை வணங்குகிறோம்.. உங்கள் உணர்வோட்டத்திற்குAnonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-18083912885697623832009-04-04T11:51:00.000+05:302009-04-04T11:51:00.000+05:30I'm out of words... my hearties thanks for u to br...I'm out of words... my hearties thanks for u to bring out these to the world....<BR/><BR/>by the way I would like to contact you to know more about this (could not find ur mail ID). I'm planning to help.<BR/>if you can please mail me.... my mail ID.. athusy@gmail.com<BR/><BR/>May god bless you with longer life with all prosperities.... continue your serviceThink Why Nothttps://www.blogger.com/profile/16313661524631297774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-28690124818677559402008-11-27T16:17:00.000+05:302008-11-27T16:17:00.000+05:30My saluatations !I do not have any other words exc...My saluatations !<BR/><BR/>I do not have any other words except that wishing all government medical departments to have people like you to serve.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-13438959730998974982008-11-27T10:38:00.000+05:302008-11-27T10:38:00.000+05:30துணிவான செயற்பாடு!சிறப்பான வெளிப்படுத்தம்!நெஞ்சார்...துணிவான செயற்பாடு!<BR/><BR/>சிறப்பான வெளிப்படுத்தம்!<BR/><BR/>நெஞ்சார்ந்த பாராட்டுகள்!சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-59370986442557689542008-11-26T23:10:00.000+05:302008-11-26T23:10:00.000+05:30உங்களுக்கு இவ்வளவு தைரியமா? நல்லாப் பண்றீங்க:-)உங்களுக்கு இவ்வளவு தைரியமா? நல்லாப் பண்றீங்க:-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-27076458226550916412008-11-20T18:07:00.000+05:302008-11-20T18:07:00.000+05:30மங்கை அக்கா...உங்கள் எண் கிடைக்கவில்லை, மனைவிக்கு ...மங்கை அக்கா...<BR/><BR/>உங்கள் எண் கிடைக்கவில்லை, மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, தாயும் சேயும் நலம்...<BR/><BR/>ரவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-21284253394138307352008-11-18T20:26:00.000+05:302008-11-18T20:26:00.000+05:30பாராட்டுக்கள்.பாராட்டுக்கள்.Venkata Ramanan Shttps://www.blogger.com/profile/10887298956634048794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25365615235840722102008-11-07T20:20:00.000+05:302008-11-07T20:20:00.000+05:30Hmm.. I can feel the pain of the affected people t...Hmm.. I can feel the pain of the affected people through your words. <BR/><BR/>Still people needs to be sensitised about the pain of others..only then the ywill realise<BR/><BR/>leave alone HIV/AIDS..hmmm<BR/><BR/>keep it up Ms.Mangai....<BR/><BR/>Amutha<BR/>ChennaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-86272065926535508322008-11-02T20:06:00.000+05:302008-11-02T20:06:00.000+05:30எய்ட்ஸ் திட்ட பணியாளர்களின் பிற பிரச்சனைகள்1. மற்ற...எய்ட்ஸ் திட்ட பணியாளர்களின் பிற பிரச்சனைகள்<BR/><BR/>1. மற்ற பணியாளர்களின் ஒத்துழையாமை மற்றும் பாராமுகம்<BR/><BR/>காரணம் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் அதிகப்படியான பணம்<BR/><BR/>* இந்த திட்ட பணியாளர்கள் மட்டும் நல்ல நாற்காலி, தனியறை, சில இடங்களில் தொலைகாட்சி !!, மற்றும் ஆய்வு கூட்டங்களுக்கு சென்றால் உடனடி பணம் !! போன்ற சில சலுகைகளால் இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை மருத்துவமனையில் பணியாற்றும் பிற ஊழியர்கள் எதிரிகளாக பார்க்கும் போக்கு இருக்கிறதுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-67066220258740997712008-11-02T20:00:00.000+05:302008-11-02T20:00:00.000+05:30//சும்மா காய்ச்சல், வயிறுவலின்னு கவர்ன்மெண்ட் ஆஸ்ப...//சும்மா காய்ச்சல், வயிறுவலின்னு கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல் பக்கம் போனாலே நல்லா கவனிக்க மாட்டாங்க. நாமதான் அவங்களை கவனிக்கனும். //<BR/><BR/>நல்லா கவனிப்பது என்றால் என்ன ???புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-91569670959954803942008-11-02T19:59:00.000+05:302008-11-02T19:59:00.000+05:30வாடிக்கையாளர்களின் மீது / நோயாளிகளின் மீது எரிந்து...வாடிக்கையாளர்களின் மீது / நோயாளிகளின் மீது எரிந்து விழுவது என்பது அதிக பணிச்சுமையின் விளைவே<BR/><BR/>இதில் முக்கிய விஷயம் -- லஞ்சம், ஒழுங்காக வேலைக்கு வராதது போன்ற தவறுகளை செய்பவர்களை விட எரிந்து விழுபவர்களை சரி செய்வது மிக எளிதான விஷயம்.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-54305715716313351392008-11-02T19:54:00.000+05:302008-11-02T19:54:00.000+05:30//இப்படி ஒரு கேள்வியை கேட்டதின் மூலமாக எனக்கு ஒரு ...//இப்படி ஒரு கேள்வியை கேட்டதின் மூலமாக எனக்கு ஒரு எதிர் கேள்வி தோன்றச் செய்கிறது. ஏன், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனேகமான எச் ஐ வியால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுகிறார்கள்? அது, இது போன்ற பரிசோதனைக்குச் சென்று அறிந்து கொள்ளும் துணிவும், ஆர்வமும், விழிப்புணர்வு இருப்பதாலும் என்ற கொள்ள முடியுமா, தமிழகத்தில்?//<BR/><BR/>உண்மை. ஆர்வமும் விழிப்புணர்வும் இங்கு அதிகம்<BR/><BR/>மேலும் சில காரணங்கள்<BR/><BR/>1. இங்கு அதிக மருத்துவமனைகளில் இந்த வசதி உள்ளது<BR/><BR/>2. ஆந்திர மாநிலத்திலிருந்து பல நோயாளிகள் இங்கு (தாம்பரம் சானடோரியம், வேலூர் சி.எம்.சி) பதிவு செய்துள்ளதால் எண்ணிக்கை அதிகம்<BR/><BR/>//அப்படியாகின் அது சார்ந்த பணியில் இருப்பவருக்கே உண்மை நிலை தெரியவில்லையென்று தானே பொருள்?//<BR/>ஆமாம்.<BR/><BR/>மேலும் மதராஸி என்ற எரிச்சல் கூட காரணமாக இருக்கலாம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-85076016872589561442008-11-02T19:52:00.000+05:302008-11-02T19:52:00.000+05:30//மற்றபடி இது ஒரு நல்ல கட்டுரை. பாவம் அவர்கள். இதற...//மற்றபடி இது ஒரு நல்ல கட்டுரை. பாவம் அவர்கள். இதற்காக ஒதுக்கப்படும் அரசாங்க பணம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் கோடிக்கணக்கான பணம் எப்படி செலவாகிறது?//<BR/><BR/>ஒரு ஊழியரால் எவ்வளவு பணி செய்ய முடியுமோ அதை விட 20 சதம் வேண்டுமானால் அதிகம் செய்ய சொல்லலாம்.<BR/><BR/>ஆனால் 200 சதம், 300 சதம் வேலை செய்ய சொல்வது மருத்துவத்துறையில் தற்சமயம் நடைபெறும் கூத்துக்களில் ஒன்று<BR/><BR/>கடந்த 10 வருடங்களாக பல புதிய திட்டங்கள். பல புதிய மருத்துவமனைகள். பல புதிய மருந்துக்கள்<BR/><BR/>ஆனால் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் அதே. பணி ஓய்வு பெற்றவர்களின் இடங்கள் நிரப்பப்படவில்லை.<BR/><BR/>--<BR/><BR/>வாடிக்கையாளர்களின் மீது / நோயாளிகளின் மீது எரிந்து விழுவது என்பது அதிக பணிச்சுமையின் விளைவேபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-65975059743561968032008-11-02T19:49:00.000+05:302008-11-02T19:49:00.000+05:30//இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் மேடம்?//நோயாளிகளு...//இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள் மேடம்?//<BR/><BR/>நோயாளிகளுடன் வேலை செய்பவர்களுக்கு அவர்களின் வேலைக்கு ஏற்ப ஊதியம் அளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.<BR/><BR/>--<BR/><BR/>பணியில் ஊதியம் போதவில்லை என்றால் <BR/><BR/>அவர் லஞ்சம் வாங்கியிருக்கலாம் -- அதை அந்த ஊழியர் செய்ய வில்லை<BR/><BR/>அல்லது அங்கிருக்கும் பொருட்களை பாதி விலைக்கு விற்றிருக்கலாம் -- அதையும் அவர் செய்யவில்லை<BR/><BR/>அல்லது கையெழுத்து மட்டும் போட்டு விட்டு சொந்த வேலை செய்திருக்கலாம் --அதையும் அவர் செய்ய வில்லை<BR/><BR/>தனது எரிச்சலை, இயலாமையை, பணி அழுத்தத்தை அந்த ஊழியர்(கள்) வெளிபடுத்திய விதம் “எரிந்து விழுதல்”.<BR/><BR/>--<BR/><BR/>இதையும் லஞ்சத்தையும் ஒப்பிடுவது தவறுபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-28874646637897238942008-11-02T19:43:00.000+05:302008-11-02T19:43:00.000+05:30//சும்மா காய்ச்சல், வயிறுவலின்னு கவர்ன்மெண்ட் ஆஸ்ப...//சும்மா காய்ச்சல், வயிறுவலின்னு கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல் பக்கம் போனாலே நல்லா கவனிக்க மாட்டாங்க. //<BR/><BR/>நீங்க கடைசியாக என்று அரசு மருத்துவமனைக்கு சென்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-43191412887589284982008-11-02T17:38:00.000+05:302008-11-02T17:38:00.000+05:30//தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எ...//தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது)//<BR/><BR/>கடந்த இரு வருடங்களாக எண்ணிக்கை அதிகரிக்க வில்லை<BR/><BR/>தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-86812673373244206702008-11-02T17:35:00.000+05:302008-11-02T17:35:00.000+05:30//தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய ரெஜிஸ்டர்கள் (அது...//தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய ரெஜிஸ்டர்கள் (அதுவே ஒரு பெரிய வேலை..அத்தனை ரெஜிஸ்டர்கள் இருக்கிறது),//<BR/><BR/>இதை கணினி மயமாக்க வேண்டும்.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-82723620700310639762008-11-02T17:11:00.000+05:302008-11-02T17:11:00.000+05:30உங்கள் சமூக அக்கறைக்கும்துணிவுக்கும் என் உளமார்ந்த...உங்கள் சமூக அக்கறைக்கும்<BR/>துணிவுக்கும் என் உளமார்ந்த வணக்கங்கள்!<BR/><BR/>இப்படிச்செய்தால்தான்<BR/>இவர்களை தோலுரிக்க முடியும்!<BR/>எல்லா இடங்களிலும் இது<BR/>இருக்கத்தான் செய்கிறது!<BR/>உங்களுக்கும் ஒரு புதிய<BR/>உலகத்தை, பாதிக்கப்பட்டவரின்<BR/>பார்வையில் பார்க்கவைத்த<BR/>இயற்கைக்கட்டமைப்புக்கும்<BR/>நன்றிகள்!<BR/><BR/>நீங்களெல்லாம் இருப்பதால்தான்<BR/>அவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்)<BR/>கொஞ்சமாவது நிம்மதியாக<BR/>இருக்கிறார்கள்.!<BR/><BR/>வாழ்த்துக்கள்ங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-37196278733751830542008-11-02T16:28:00.000+05:302008-11-02T16:28:00.000+05:30அவசியான பதிவு, முயற்சிஉங்கள் வாழ்வில் பெருமிதமான ப...அவசியான பதிவு, முயற்சி<BR/><BR/>உங்கள் வாழ்வில் பெருமிதமான பணிகளில் இதை நீங்கள் குறித்து வைக்கலாம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-15968355020531149282008-11-02T01:42:00.000+05:302008-11-02T01:42:00.000+05:30என் முதல் வருகை இது.. இனி அடிக்கடி வருவேன்.. வாழ்த...என் முதல் வருகை இது.. இனி அடிக்கடி வருவேன்.. வாழ்த்துக்கள் மங்கை.. மனித நேயம் இன்னும் சாகவில்லை.. தங்களை போன்றவர்களால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்.. <BR/><BR/>அன்புடன் <BR/>சூர்யா<BR/>butterflysurya@gmail.combutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-53516625246975923552008-10-31T15:43:00.000+05:302008-10-31T15:43:00.000+05:30பாராட்டுக்கள் மங்கை.படிக்கும்போது பாவம் என்று தோன்...பாராட்டுக்கள் மங்கை.<BR/><BR/>படிக்கும்போது பாவம் என்று தோன்றும். அதற்கப்புறம் அந்த நினைவு கூட வராது. ஆனா நீங்க ரொம்ப பெரிய காரியம் செய்றீங்க. உங்களை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. <BR/><BR/>உங்களின் வருகைக்கு அப்புறம் அந்த ஆலோசனை மையங்களில் இருக்கும் ஆலோசகர் மாறி விட்டாரா. இல்லை அதே நிலைதான் தொடருமா.<BR/><BR/>சும்மா காய்ச்சல், வயிறுவலின்னு கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல் பக்கம் போனாலே நல்லா கவனிக்க மாட்டாங்க. நாமதான் அவங்களை கவனிக்கனும். <BR/>ஹெச் ஐவி சொன்னா கேக்கனுமா. <BR/>ஒரு மனிதன் சக மனிதன் மேல் மரியாதை குறைந்த பட்ச மரியாதை வைத்திருந்தாலே போதும். நோய் ஒரு பொருட்டாகாது.<BR/><BR/>ஒன்னும் இல்லீங்க. ட்ரெய்ன்ல கூட்ட நெரிசல்ல நல்ல இருக்குற நம்ம கை கால் பட்டாலே புடிச்சு தள்ளிவிடற ஆட்களுக்கு மத்தியில் ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்களை நாம் என்னவென்று சொல்வது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-7395284155251372012008-10-28T11:28:00.000+05:302008-10-28T11:28:00.000+05:30பாராட்டுகள் மங்கை..மன்கை போல் அனவரும் முழுமையான சே...பாராட்டுகள் மங்கை..மன்கை போல் அனவரும் முழுமையான சேவை மனப்பான்மையுடன் இருந்து விட்டால்..இத்தகைய சோதனைகளுக்கே அவசியம் வராது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-44691100906891512802008-10-28T02:42:00.000+05:302008-10-28T02:42:00.000+05:30ஒரு நிதானத்தோடு தைரியமாக இந்தப் பிரச்சினையை அணுக...ஒரு நிதானத்தோடு தைரியமாக இந்தப் பிரச்சினையை அணுகியதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள் மங்கை.<BR/><BR/>இன்னாளைய பாரதியின் உண்மையான புதுமைப் பெண்.<BR/>மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-27769834211513597902008-10-28T01:41:00.000+05:302008-10-28T01:41:00.000+05:30//படிக்கும் போதே மனதிற்கு மிகவும் கஷ்டமா இருக்கு. ...//படிக்கும் போதே மனதிற்கு மிகவும் கஷ்டமா இருக்கு. உங்களோட துணிவிற்கு பாராட்டுக்கள்.//<BR/><BR/>ரிப்பீட்டே. <BR/><BR/>அதே சமயம் மற்ற பக்கத்தின் நியாயங்களையும் புரிந்து சொன்னதுக்கும் ஒரு சபாஷ்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-20568315035514884022008-10-27T15:14:00.000+05:302008-10-27T15:14:00.000+05:30நீங்கள் கூறுவது மிக நுணுக்கமான விஷயம். எந்த தொழிலி...நீங்கள் கூறுவது மிக நுணுக்கமான விஷயம். எந்த தொழிலில் உள்ளவர்களும் தாங்கள் சந்திக்கும் பெருவாரியான மனிதர்களின் பழக்க வழக்கங்கள், எண்ணங்கள் சிந்தனைகள் பரவுவது இயல்பு. உயர் அதிகாரிகள் பணிபுரிபவர்களின் தரம் பாதுகாக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. மற்றபடி நீங்கள் சந்தித்த நபர்களின் தன்மை சரிசெய்யக் கூடியதே.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com