tag:blogger.com,1999:blog-28312356.post5807216625808299692..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: தெருவோர நிஜங்கள்......மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-28312356.post-20162724085261316262009-02-12T20:35:00.000+05:302009-02-12T20:35:00.000+05:30Nice...Nice...அடைமழைக்காலம்https://www.blogger.com/profile/15386925035285136429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-64176546458720957552009-02-12T16:27:00.000+05:302009-02-12T16:27:00.000+05:30நன்றி தேவா..மிக்க நன்றி...நன்றி சிந்து..நன்றி தேவா..மிக்க நன்றி...<BR/><BR/>நன்றி சிந்து..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-25908910342655882902009-02-12T13:01:00.000+05:302009-02-12T13:01:00.000+05:30நீங்கள் சொன்னது உண்மை தான். அந்த படத்தில் சொன்ன வி...நீங்கள் சொன்னது உண்மை தான். அந்த படத்தில் சொன்ன விடயங்கள் யாவும் உண்மையும் கசப்பும் நிறைந்தவை.. ஆனால் வாழ்க்கை என்பது கேட்கப் பட்ட எல்லா கேள்விகளுக்கும் விடையாக வந்தது...( எல்லா கேள்விகளுக்குமே விடை வருமா? - அதிஷ்ட சாலிகளுக்கு மட்டுமே.)<BR/>தேவா அண்ணாவின் வலைப் பூவிலிருந்து கண்டு பிடித்தேன்....Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-83506710682741148492009-02-11T06:49:00.000+05:302009-02-11T06:49:00.000+05:30அன்பின் மங்கை,நான் தேவா,ஒருவார வலச்சர் ஆசிரியர்.உங...அன்பின் மங்கை,<BR/>நான் தேவா,<BR/>ஒருவார வலச்சர் ஆசிரியர்.<BR/>உங்கள் எழுத்துக்கள் பிரமாதம்!<BR/> வலையில் எழுதினால் உங்களைப்போல் எழுதவேண்டும்.உங்களின் பதிவுகளை<BR/>என் நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன்<BR/>இன்று காலை 10.30 மணிக்கு,<BR/>மிக்க ந்ன்றி.<BR/>தேவா..<BR/>http://blogintamil.blogspot.com/<BR/>நன்றி..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-52850571830233948312009-02-07T17:01:00.000+05:302009-02-07T17:01:00.000+05:30ஆதவன்...வண்ணத்துபூச்சியார் நன்றிஆதவன்...வண்ணத்துபூச்சியார் நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-72407781314810478932009-02-03T01:37:00.000+05:302009-02-03T01:37:00.000+05:30தேவையான பதிவு..தேவையான பதிவு..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-89836405724359784592009-02-01T07:34:00.000+05:302009-02-01T07:34:00.000+05:30உலகம் முழுக்க இந்தமாதிரி சிறார்கள் இருக்கிறார்கள்....<B>உலகம் முழுக்க இந்தமாதிரி சிறார்கள் இருக்கிறார்கள்... இவர்களை வைத்து கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாதவர்கள் பணம் பார்க்கிறார்கள்...</B><BR/><BR/><I>தில்லியில் மட்டும் 1,00,000 தெருக் குழந்தைகள் இருக்கிறார்களாம்.</I><BR/><BR/><B>அப்பா.................. அப்படியென்றால் நாடுமுழுக்க?????? நினைக்கவே வேதனை..</B><BR/><BR/><I>ஆதரவற்றவர்களுக்கு ஆதரவற்றகர்களே ஆதரவு இல்லையா?.</I><BR/><BR/><B>அப்படித்தான் ஆகிவிட்டது... நாமும் கூட எழுதுகிறொமே தவிர, ஆதரவாக இருக்கிறோமா என்று யோசித்தோமானால் இல்லை என்றே பதில் வருகிறது.....<BR/><BR/>நல்ல தேவையான பதிவு இது...</B>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-86476225286220790292009-01-31T11:21:00.000+05:302009-01-31T11:21:00.000+05:30சக்தி, அ. அம்மா, அபிஅப்பா.. நன்றிசக்தி, அ. அம்மா, அபிஅப்பா.. நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-19209621357378341282009-01-30T18:03:00.000+05:302009-01-30T18:03:00.000+05:30நான் இந்த பதிவை படிக்கும் முன்னே கருத்து கூற வேண்ட...நான் இந்த பதிவை படிக்கும் முன்னே கருத்து கூற வேண்டாம் என இருந்தேன்!<BR/><BR/>ஏன்னா மனம் அத்தனை கனத்து போனது! <BR/><BR/>ஆனால் டாக்டர்..ருத்ரன்கருத்து சொன்ன பிறகு இப்பதான் பார்த்தேன்!<BR/><BR/>வெல்டன் மங்கை! நல்ல பதிவு!<BR/><BR/>ஆனா எனக்கும் நாகைசிவா சொன்ன மாதிரி சில சந்தேகங்கள் இருக்கு!<BR/><BR/>அது தவிர தமிழ் நாட்டில் "பிச்சைகாரர் மறு வாழ்வு சங்கம்" என்று கலைஞரால் 1974ன்னு நினைகிறேன்! ஒரு சட்டம் உண்டு!<BR/><BR/>அதிலே மனு செய்தால் அவர்களை கூப்பிட்டு போய் கூடை பின்னுவது போன்ற விஷயங்கள் கத்து கொடுத்து பின்னே அரசு கேரண்டி போட்டு பேங்க் லோனும் வாங்கி கொடுப்பார்கள்!<BR/><BR/>அதை கூட செய்ய முடியாதவர்கள் அரசு முதுநிலை காப்பகத்துக்கு அனுப்ப படுவார்கள்<BR/><BR/>நாம் செய்ய வேண்டிய உதவி அட்லீஸ்ட் 100 பேருக்கு அந்த "தாசில்தார்" கொடுமையை செஞ்சு தரனும், அத்தனையே!<BR/><BR/><BR/>நீ என்னடா கிழிச்சேன்னு கேட்பவர்களை என் மெயில் ஐடி கொடுத்து அனுப்பவும்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-64818016295639069282009-01-30T17:02:00.000+05:302009-01-30T17:02:00.000+05:30நெஞ்சை கனக்கச் செய்யும் பதிவுதி.நகர் ரயில்வே ஸ்டேச...நெஞ்சை கனக்கச் செய்யும் பதிவு<BR/>தி.நகர் ரயில்வே ஸ்டேசனில் இப்படிதான்<BR/><BR/>1 வயதுக்கும் குறைவான குழந்தை, அதை வைத்து பிச்சை எடுக்கும் 10 வயதிற்குள்ளான சிறுவன்<BR/><BR/>15 வயது பெண், தலையில் ரத்தகாயத்துடன் இருக்கும் பெண் குழந்தையை படுக்க வைத்து பிச்சை எடுக்கிறாள்<BR/><BR/>ஈரக்குலையே அந்து போகிறது என்பார்களே, அது மாதிரி தான் இருக்கிறது இது போன்று பார்க்க நேரிடும்போது.<BR/><BR/>இப்படி எழுதிதான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறதுஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-61338829730580862012009-01-30T01:13:00.000+05:302009-01-30T01:13:00.000+05:30மங்கை மேடம் ,மனதை கனக்க வைதது விட்டது .நாமு ம் ஒரு...மங்கை மேடம் ,<BR/>மனதை கனக்க வைதது விட்டது .நாமு ம் ஒரு காரணமா ??<BR/>கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-78908636834466639882009-01-29T23:03:00.000+05:302009-01-29T23:03:00.000+05:30டாக்டர்.ருத்ரன்...என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை......டாக்டர்.ருத்ரன்...<BR/><BR/>என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை... நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-45664677817044825912009-01-29T23:02:00.000+05:302009-01-29T23:02:00.000+05:30நன்றி விஜி...நன்றி விஜி...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-28343674163353300712009-01-29T20:07:00.000+05:302009-01-29T20:07:00.000+05:30good post, well written. best wishesgood post, well written. best wishesDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-73369416616285716252009-01-28T05:27:00.000+05:302009-01-28T05:27:00.000+05:30சமூக அக்கறையோடு நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு நன்றி...சமூக அக்கறையோடு நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு நன்றி. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றிsahttps://www.blogger.com/profile/16195466643989366564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-55022347646703323322009-01-28T04:35:00.000+05:302009-01-28T04:35:00.000+05:30MangaiI had sent an email requesting names and con...Mangai<BR/>I had sent an email requesting names and contact info for some AIDS organization for funding. I had forwarded an email from State NJ . Did you receive that?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-28806368755626341852009-01-28T02:24:00.000+05:302009-01-28T02:24:00.000+05:30sariyakach sonnerkalsariyakach sonnerkalஅப்பாவி தமிழன்https://www.blogger.com/profile/03867462614614068954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-82208532033485870012009-01-27T21:42:00.000+05:302009-01-27T21:42:00.000+05:30நாகை சிவா said... நன்றி சிவா.. நீங்க சொல்றது முற...நாகை சிவா said...<BR/><BR/> நன்றி சிவா.. <BR/><BR/>நீங்க சொல்றது முற்றிலும் உண்மை.. இந்தக் குழந்தைகளை படிக்க வைக்கறதும் அவ்வளவு சுலபம் இல்லை.. அதுக்காக அப்படியே விடவும் முடியாது இல்லையா... அதற்குத்தான் இது மாதிரி சில திட்டங்கள்.. <BR/><BR/>உ தா சில வீடுகளில் இங்க பார்த்தீங்கன்னா...வீட்ல வேலைக்கும் இருப்பாங்க.. அதே சமயம் படிச்சுட்டும் இருப்பாங்க... அது பரவாயில்லை இல்லையா.. அப்படி பார்த்துக்கிறவங்களும் உண்டு.. குடும்பத்துக்கு வருமானம்.. குழந்தைக்கு படிப்பு...<BR/><BR/>அது மாதிரி.. இது மாதிரி குழந்தைகள் சம்பாதிச்சு பழகுனவுங்க.. விட மாட்டாங்க... சில கல்லூரி மாணவர்கல் வாரத்திற்கு ஒரு முறை இந்தியா கேட் பக்கம் போய் உட்கார்ந்து சொல்லி குடுப்பாங்க.. அவர்களும் ஆர்வமா படிப்பாங்க... இது மாதிரி ஆல்டர்நேடிவ் ஸ்ட்ரேடஜீஸ் பார்க்க வேண்டியது தான்.. என்ன பண்ண.. அது ஒழுங்கா நடந்தாலே போது சிவா.. சில நாட்களில் அந்த குழந்தையே பிச்சை எடுப்பதும், குப்பை பொறுக்குவதும் விட்டுடும்..ம்ம்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-78792030950656449182009-01-27T21:35:00.000+05:302009-01-27T21:35:00.000+05:30சின்ன அம்மிணி, கிருத்திகா.. பாச மலர் நன்றிசின்ன அம்மிணி, கிருத்திகா.. பாச மலர் <BR/><BR/>நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-80672482665474645652009-01-27T21:33:00.000+05:302009-01-27T21:33:00.000+05:30நாடோடிப் பையன், Sabarinathan Arthanari நன்றி ஜீவன்...நாடோடிப் பையன், Sabarinathan Arthanari நன்றி<BR/><BR/><BR/> ஜீவன் <BR/><BR/>//இந்த அரசு கவனித்து, உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடக்க வேண்டும்//<BR/><BR/>ஆஹா அமுதன்....ஏன் நல்லா இருக்குறது பிடிக்கலையா..:-) நான் எல்லாம் ஒன்னுமே இல்லை.. என்னைவிட நல்லா சிந்திக்குறவுங்களும்.. அதை செயல்படுத்துறவுங்களும் இருக்காங்க அமுதன்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-82532420898183295662009-01-27T21:30:00.000+05:302009-01-27T21:30:00.000+05:30கோபி நன்றிபுதுகைச் சாரல் என்னாது...ஒன்னுமே புரியலை...கோபி நன்றி<BR/><BR/>புதுகைச் சாரல் என்னாது...ஒன்னுமே புரியலை... <BR/><BR/>பத்மா <BR/>ம்ம்ம்...வாங்க...ரொம்ப நாள் ஆச்சு..:-).. இந்தப் படம் மூலம் சில தொண்டு நிறுவணங்கள் முன் வந்திருக்காங்க.. படம் எடுத்தவங்களும் ஏதாவது செய்வாங்கன்னு நம்பிக்கை இருக்குமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-74342670394164861462009-01-27T21:17:00.000+05:302009-01-27T21:17:00.000+05:30கெக்கே பிக்குணி நன்றி லட்சுமி //என்ன பெரிசா மில்ல...கெக்கே பிக்குணி நன்றி<BR/><BR/><BR/> லட்சுமி<BR/> <BR/>//என்ன பெரிசா மில்லியனராவா ஆகியிருக்கப்போறாங்க அவங்க///<BR/><BR/>:-)..அதானே..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-78910809535825514722009-01-27T19:15:00.000+05:302009-01-27T19:15:00.000+05:30அழுத்தமான கருத்துக்கள் மங்கை.இங்க ஒரு விசயம்!. சில...அழுத்தமான கருத்துக்கள் மங்கை.<BR/><BR/>இங்க ஒரு விசயம்!. சில சமயங்களில் இது போன்ற குழந்தைகள் ரயிலை சுத்தம் செய்தும், அல்லது கை கால்களை துணியால் கட்டிக் கொண்டு பிச்சை கேட்கும் போதும் நான் மறுத்து விடுவேன். இதனால் எனக்கும் என் நணபர்களுக்கும் பல கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. நீ தர மறுக்கும் ஒரு ரூபாய் யால் அவன் ஒரு பயங்கரவாதி ஆகும் வாய்ப்பு உள்ளது என்பது அவர்கள் வாதம். அவன் பயங்கரவாதி ஆனாலும் பரவாயில்லை கடைசி வரைக்கும் பிச்சை எடுக்கும் சோம்பேறியாக இருக்க நான் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை என் வாதம். இதில் யார் சரி யார் தவறு என்று தெரியவில்லை. <BR/><BR/>அதை தவிர்த்து புத்தகங்கள், உணவு பண்டங்கள் விற்கும் குழந்தைகளை ஊக்குவிக்க கூடாது என்ற போதிலும் அவன் அவனால் முடிந்த அளவு உழைத்து சாப்பிடு விரும்புகிறார்கள் என்ற அளவில் வாங்குவது உண்டு. அது கூட தவறு தான் என்று சில நேரங்களில் எண்ணத் தோன்றும். பசி என்று கேட்டுபவர்களுக்கும் யாதுச்சும் உணவாக வாங்கி தர தவறியது இல்லை. அதையும் பிச்சை எடுப்பதையும் ஒன்றாக பார்க்க வில்லை. <BR/><BR/>பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறந்த முறையில் செய்கிறார்கள் என்ற போதிலும் இது பத்தாது என்பது தான் என் எண்ணம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-78779904511384865442009-01-27T18:33:00.000+05:302009-01-27T18:33:00.000+05:30வாழ்த்துகள் சிறுவர்களுக்கும் உங்களுக்கும்..வாழ்த்துகள் சிறுவர்களுக்கும் உங்களுக்கும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-63789102650387736062009-01-27T13:12:00.000+05:302009-01-27T13:12:00.000+05:30இது தொந்தரவோ சந்தோஷமோ தெரியாது ஆனாலும் என் பங்களிப...இது தொந்தரவோ சந்தோஷமோ தெரியாது ஆனாலும் என் பங்களிப்பு. இங்கு சென்று காணவும். http://authoor.blogspot.com/2009/01/blog-post_26.htmlகிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com