tag:blogger.com,1999:blog-28312356.post4288201144289825777..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: மனித உரிமை நாள் - பெனாசீர் கவுரவிக்கப் படுகிறார்மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-28312356.post-4367699437033779582009-01-13T09:39:00.000+05:302009-01-13T09:39:00.000+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. கோவை சக்தி நன்...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. <BR/><BR/>கோவை சக்தி நன்றி..:-)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-78632137139840000532009-01-13T00:09:00.000+05:302009-01-13T00:09:00.000+05:30மேடம் நான் கோவை மாவட்டம் என் பெயர் சக்தி ,நண்பர் ச...மேடம் நான் கோவை மாவட்டம் என் பெயர் சக்தி ,நண்பர் சிம்பா அருண் உங்கள் தளம் அறிமுகம் செய்தார்.மிக பயனுள்ள எழுத்துக்கள் மேடம் ,,,,<BR/>நன்றி<BR/>கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-64649190592054463332008-12-30T16:07:00.000+05:302008-12-30T16:07:00.000+05:30when speaking about human rights.we can avoid wome...when speaking about human rights.<BR/>we can avoid women rights.<BR/>tamil womens should be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women equality rights and democrasy.not only that male domination psychartist views which is often published in tamil magazeens. their views are oppose to women democrasy and equality and self confidnce toovignathkumarhttps://www.blogger.com/profile/08646592023297766093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-41698308037870933722008-12-21T18:12:00.000+05:302008-12-21T18:12:00.000+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்..பதிவிட்ட மங்கைக்கும்தான்...அனைவருக்கும் வாழ்த்துகள்..பதிவிட்ட மங்கைக்கும்தான்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-75736034849808645732008-12-19T16:06:00.000+05:302008-12-19T16:06:00.000+05:30மனித உரிமையா..??? கிலோ என்ன விலை? என்று கேட்கும் ந...மனித உரிமையா..??? கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலைதான் இந்தியா முழுவதும். சமீபத்தில் ஆந்திராவில் கல்லூரி பெண்கள் மீது ஆசிட் வீசியது தொடர்பாக அரசியல் நிர்பந்ததால் 3 மாணவர்களை காவல் துறை என்கவுண்டர் பெயரால் சுட்டு தள்ளியுள்ளது.. அவர்கள் செய்தது படுபாதமான செய்லே ஆனால் காவல்துறை ஒரு வரை முறையே இல்லாமல் இவ்வாறு செய்வது வீரச்செயல்லா.?? <BR/><BR/>ஆந்திராவில் மட்டுமா ஜெ ஆட்சியில் நடக்காத மனித உரிமைகளா. கொல்வதும் அடக்குமுறையும் மட்டுமல்ல, நடு இரவில் பெண் ஆசிரியர்கள் கைது, எதிர் கட்சி தலைவர் கைது, சந்திரலேகா மீது ஆசிட். என்று அடுக்கி கொணடே போகலாம். <BR/><BR/>தூக்கு தண்டனைக்கு எதிராக Amnesty International போன்றவை எவ்வள்வோ குரல் கொடுத்தும் மனித உரிமை மீறல் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. <BR/><BR/>இது போன்ற பெருமக்களின் போராட்டதாலும் சட்டங்கள் அனைவருக்கும் சமமனாலும் மட்டுமே உலகில் அமைதி ஏற்படும். <BR/><BR/>எப்போதெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் பயங்கரவாதம் தலை எடுக்கிறது.. (பாபர் மசூதி இடிப்பு & குஜராத் இனக்கலவரங்கள்)<BR/><BR/>பதிவுகளிலும் குழுமங்களிலும் மொக்கை பதிவும் ஜொள்ளு லொள்ளும் அரட்டையும் பரஸ்பர பாராட்டும் நிறைந்த பிளாக் உலகில் <BR/><BR/>மிகச் சிறந்த பயனுள்ள தகவல்களை திரட்டி பதிவை இட்ட மங்கையே...<BR/><BR/>நீவிர் வாழ்க.. <BR/><BR/>வாழ்த்துக்கள்butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-6062078838473580932008-12-17T18:04:00.000+05:302008-12-17T18:04:00.000+05:30நம்ம ஊட்டுப்பக்கம் வந்தேங்களேன்னு மீண்டும் ஒரு முற...நம்ம ஊட்டுப்பக்கம் வந்தேங்களேன்னு மீண்டும் ஒரு முறை உங்கள் பதிவுக்கு வந்தேனுங்க.<BR/><BR/>1.பெனாசீர் இருந்த காலத்திலேயே இன்னும் கொஞ்சம் பாகிஸ்தான் ஜனநாயகத்துக்கு வேரூன்றியிருக்கலாம்.<BR/><BR/>ராம்சே கிளார்க் சதாமுக்கு வாதாடியும் கேஸ் தோற்றுப் போனது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-43521382078784890082008-12-17T17:17:00.000+05:302008-12-17T17:17:00.000+05:30மிகவும் நல்லதொரு பதிவு மங்கைமிகவும் நல்லதொரு பதிவு மங்கைhttp://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-60381400591435814972008-12-17T01:31:00.000+05:302008-12-17T01:31:00.000+05:30நன்றி பூர்ணிமா..சிம்பா...இது போன்ற செய்திகளை நம் ஊ...நன்றி பூர்ணிமா..<BR/><BR/>சிம்பா...இது போன்ற செய்திகளை நம் ஊடகங்கள் எடுத்து வருவதில்லை என்பதை நினைத்தால் மிகுந்த வருத்தம் அளிக்கிறது...இந்த விஷ்யங்களை நல்ல முறையில் பிகிர்ந்து கொள்ள ஏன் ஊடங்கள் விருப்பம் காட்டுவதில்லை என்பது எனக்கு புரியவில்லை...<BR/><BR/>நன்றி அருன்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-9069813706457736922008-12-11T22:16:00.000+05:302008-12-11T22:16:00.000+05:30நடிகைகள் ஓடிப்போனாங்க, நடிகர்கள் கட்சி ஆரம்பிச்சாங...நடிகைகள் ஓடிப்போனாங்க, நடிகர்கள் கட்சி ஆரம்பிச்சாங்க போன்ற செய்திகளை வழங்கும் ஊடகங்கள் இவ்வகையான மதிப்பு மிக்கி செய்திகளை வழங்குவது இல்லை..<BR/><BR/>மங்கை அக்கா அனைத்தும் அருமையான தகவல்.. ஆனா இவ்வகையான மனிதர்களின் போராட்டம், தனிப்பட்ட ஒருவரின் போராட்டமாகவே கருதப்படுகிறது..<BR/><BR/>நம்ம நாட்டு மேத்தா பட்கர் இதில் அடக்கமா என்று எனக்கு தெரியவில்லை.. அவர்களுக்காக நாம் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் அவர்களை பற்றிய செய்திகளை படிப்பதன் மூலம் சிறிதளவு மனிதநேயமாவது வளரட்டும்....சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-91605977012042035352008-12-11T11:30:00.000+05:302008-12-11T11:30:00.000+05:30//இந்நாளில் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் சிலர...//இந்நாளில் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் 6 பேரை (5 தனி நபர், ஒரு நிறுவணம்) ஐநா சபை தேர்வு செய்திருக்கிறது<BR/>//<BR/><BR/>இவர்களை நினைக்கயில் பெருமையாக இருக்கிறது..<BR/>மனித நேயம் இன்னும் சாகவில்லை.. ஆனாலும் அதை வளர்ப்பது நம் கையில் தான் இருக்கிறது..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-7491697431562707512008-12-11T11:24:00.000+05:302008-12-11T11:24:00.000+05:30உங்கள் பதிவப் படித்து தான் இதெல்லாம் தெரிந்து கொண்...உங்கள் பதிவப் படித்து தான் இதெல்லாம் தெரிந்து கொண்டேன்.. பகிந்து கொண்டமைக்கு ரொம்ப நன்றீங்க..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-19350241995971819612008-12-11T11:21:00.000+05:302008-12-11T11:21:00.000+05:30நல்லதொரு பதிவு..நல்லதொரு பதிவு..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-5317344581661990242008-12-10T20:51:00.000+05:302008-12-10T20:51:00.000+05:30// எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்...// எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்//<BR/><BR/>வாழ்த்துக்கள்....கண்டிப்பாகமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-16106893164665283932008-12-10T20:41:00.000+05:302008-12-10T20:41:00.000+05:30நன்றி சிவாநன்றி சிவாமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-29673643703314243772008-12-10T20:40:00.000+05:302008-12-10T20:40:00.000+05:30\\பல தோன்றி உள்ளன.காவல்துறைஉதவியுடன் ''கட்டபஞ்சாயத...\\பல தோன்றி உள்ளன.காவல்துறை<BR/>உதவியுடன் ''கட்டபஞ்சாயத்து'' பேசி<BR/>நெறைய பணம் பார்த்து இதனை ஒரு<BR/>''தொழிலாக'' பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.\\\<BR/><BR/>என்னத்தை சொல்ல.. மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்... நன்றி ஜீவன்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-67034208903859146112008-12-10T12:55:00.000+05:302008-12-10T12:55:00.000+05:30//தற்போது தமிழகத்தில் ''மனித உரிமை அமைப்புகள்''பல ...//தற்போது தமிழகத்தில் <BR/>''மனித உரிமை அமைப்புகள்''<BR/>பல தோன்றி உள்ளன.காவல்துறை <BR/>உதவியுடன் ''கட்டபஞ்சாயத்து'' பேசி <BR/>நெறைய பணம் பார்த்து இதனை ஒரு <BR/>''தொழிலாக'' பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.//<BR/><BR/>சத்தியமான உண்மை. மனித உரிமையாளர்களை அழைத்து வந்து போராட்டாம் நடத்துவேன், போஸ்டர் ஒட்டுவேன் என்று ஒரு கூட்டம் பணம் பறிக்க கிளம்பி உள்ளது என்பது சத்தியமான உண்மை.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-6931055168399996182008-12-10T12:53:00.000+05:302008-12-10T12:53:00.000+05:30//அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விசாரணையின்றி கொ...//அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விசாரணையின்றி கொல்லுவது மற்றறொரு முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பது என் எண்ணம். திறைமறைவில் இருக்கும் சில பெரும்புள்ளிகளும் காவல் துறையும் சேர்ந்து அரங்கேற்றும் ஒரு நாடகம்.//<BR/><BR/>நியாயமான பேச்சு...<BR/><BR/>மனித உரிமை நாள் வாழ்த்துக்கள். மனித நேயம் எங்கும் பரவட்டும்.<BR/><BR/>ஆனாலும் பாருங்க எனக்கு எப்பவுமே இந்த மனித உரிமை துறையில் இருப்பவர்களிடன் முரண்பாடு தான். அதை இன்று விவாதிக்க விரும்பம் இல்லை. :))<BR/><BR/>ஆனால் அவர்கள் செய்யும் பணி கண்டிப்பாக கரம் பற்றி வாழ்த்த வேண்டிய பணி தான் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-14692298227649230152008-12-10T09:42:00.000+05:302008-12-10T09:42:00.000+05:30பள்ளி பாடநூல்களில் பாடமாக ஏற்றப்பட வேண்டிய பதிவு!...பள்ளி பாடநூல்களில் பாடமாக <BR/>ஏற்றப்பட வேண்டிய பதிவு!<BR/><BR/>தெரியாத பல தகவல்களை அறிய <BR/>தந்தமைக்கு நன்றி! <BR/><BR/> /// அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்தவர். உலகமயமாக்கல் என்பது சாதாரன மனிதனுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் ஊடுருவல் என்ற கருத்தை உடையவர்./// ''ராம்சே க்ளார்க்'' <BR/><BR/>இவருக்கு விருது கிடைத்திருப்பது <BR/>மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது!<BR/><BR/><BR/>மேலும்! தற்போது தமிழகத்தில் <BR/> ''மனித உரிமை அமைப்புகள்''<BR/>பல தோன்றி உள்ளன.காவல்துறை <BR/>உதவியுடன் ''கட்டபஞ்சாயத்து'' பேசி <BR/>நெறைய பணம் பார்த்து இதனை ஒரு <BR/>''தொழிலாக'' பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.<BR/><BR/>''வாழ்க ஜனநாயகம்''தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-48425827637525351482008-12-10T00:47:00.000+05:302008-12-10T00:47:00.000+05:30கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-71501477373991059462008-12-09T23:36:00.000+05:302008-12-09T23:36:00.000+05:30விருது பெறுபவர்கள் பற்றி நிறைய செய்திகள் தெரிந்துக...விருது பெறுபவர்கள் பற்றி நிறைய செய்திகள் தெரிந்துக்கொண்டேன் பதிவிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-81098099874723830802008-12-09T22:36:00.000+05:302008-12-09T22:36:00.000+05:30நடிக , நடிகையரை, அரசியல்வாதிகளை, எல்லாம் நல்லா தெர...நடிக , நடிகையரை, அரசியல்வாதிகளை, எல்லாம் நல்லா தெரிஞ்சுக்க ஈஸியா முடியும்..இவங்களைப்போல ஆட்களைத்தான் அதிகம் பப்ளிசிட்டி செய்யனும்.. நன்றிமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-58725013723275065252008-12-09T20:58:00.000+05:302008-12-09T20:58:00.000+05:30உங்க பதிவை பார்த்தா தான் இப்படிபட்ட விஷயங்கள் தெரி...உங்க பதிவை பார்த்தா தான் இப்படிபட்ட விஷயங்கள் தெரியுது...நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-46619196380243341412008-12-09T20:45:00.000+05:302008-12-09T20:45:00.000+05:30தகவலுக்கு நன்றி.தகவலுக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-45451324917086079552008-12-09T20:40:00.000+05:302008-12-09T20:40:00.000+05:30சமீபத்தில் சி. என். என்ல Christiane Amanpour வழங்க...சமீபத்தில் சி. என். என்ல Christiane Amanpour வழங்கிய <A HREF="http://www.hurriyet.com.tr/english/domestic/10518010.asp?gid=244" REL="nofollow">Scream Bloody Murder</A> நிகழ்சியிலிருந்து சில முக்கியமான இனப் படுகொலைகள் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் நடந்தேறியது, யூ. என் கவனத்திற்கு எப்பொழுது கொண்டு வந்து இந்த மனித உரிமை சட்டம் இயற்றப்பட்டது என்பதுவரை நிறைய விசயங்கள் தெரிய வந்தது. இருந்தாலும் அந்தம்மா எப்பொழுது இலங்கையை அந்த லிஸ்டில சேர்த்துக் கொள்ளப் போகிறது என்று தோணச் செய்தது.<BR/><BR/>நீங்கள் கூறிய படி இந்தியாவில் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசவே வேண்டியதில்லை... அந்தளவிற்கு இருக்கிறது நிலமை.<BR/><BR/>பயனுள்ள பதிவுங்க, நன்றி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-50122050588168703042008-12-09T20:28:00.000+05:302008-12-09T20:28:00.000+05:30//இந்தியாவைப் பொறுத்தவரை, (காவல் துறையை மட்டும் இங...//இந்தியாவைப் பொறுத்தவரை, (காவல் துறையை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்) ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சிறைக் காவலில் ஒவ்வொரு நாளும் நான்கு பேர் இறக்கின்றனர் என கூறியிருக்கிறது. ரவுடிகள் என்கெளவுன்ட்ரில் கொல்லப்படுவது சாதாரணமாகிக் கொண்டு வரும் இந்நாளில் அவர்களை உருவாக்குபவர்களை என்ன செய்ய முடிந்திருக்கிறது நம்மால். //<BR/><BR/>உண்மையில் ரவுடிகளையும் தாதாக்களையும் உருவாக்குபவர்கள் சட்டத்தை ஆளும் அதிகாரத்தில் அமர்ந்திருப்பதாலேயே எளிதாய் தப்பிக்க முடிகிறது. இவர்களில் எவரேனும் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் கூட சற்று நிம்மதியாய் இருந்திருக்கும்.<BR/><BR/>மற்றவர்களுக்கு அந்த பயமும் உறுத்தலும் பாடமாய் மாறியிருக்கும். :((<BR/><BR/>கவுரவிக்கப்படும் அத்தனை நபர்களுக்கான என் வாழ்த்துக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்.<BR/><BR/>சிஸ்டர். டோரதி ஸ்டாங்க், பெனாசிர் பூட்டோ இருவரது கொடூர மரணத்திற்கு :((((சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com