tag:blogger.com,1999:blog-28312356.post115121709150854479..comments2023-10-18T14:24:04.969+05:30Comments on மங்கை: பொறியில் சிக்கிய.....பெண்கள்மங்கைhttp://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-28312356.post-1156316378566478782006-08-23T12:29:00.000+05:302006-08-23T12:29:00.000+05:30நன்றி சந்திரவதனாமுதல் தடவையாக வந்திருக்கிறீர்கள்.....நன்றி சந்திரவதனா<BR/><BR/>முதல் தடவையாக வந்திருக்கிறீர்கள்.. நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156312738103093412006-08-23T11:28:00.000+05:302006-08-23T11:28:00.000+05:30மங்கை உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.மங்கை <BR/>உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156311892872095452006-08-23T11:14:00.000+05:302006-08-23T11:14:00.000+05:30பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்வளவு துன்பம் அனுபவிகிறார்...பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்வளவு துன்பம் அனுபவிகிறார்கள் என்று நினைக்கும் போது..மனம் கணக்கிறது.. <BR/><BR/>வித்தியாசமான பதிவு...Ehttps://www.blogger.com/profile/07806981408953112108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156308819514917082006-08-23T10:23:00.000+05:302006-08-23T10:23:00.000+05:30துளசிரொம்ப மன நிறைவா, சந்தோஷமா இருக்கு உங்களை பார்...துளசி<BR/><BR/>ரொம்ப மன நிறைவா, சந்தோஷமா இருக்கு உங்களை பார்க்கும் போது.. எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க படற துன்பத்த முழுமையா உணர்ந்து இருக்கீங்க... குடும்பத்தில ஒருவர் HIV கிருமியால பாதிக்கப் பட்டிருந்தாலும்.. அந்த குடும்பமே வேற விதத்தில பாதிக்கப்படுது.. கிருமியால பாதிக்கப்பட்டவங்க ஒரு பக்கம்.. சமூக தாக்கத்தினால பாதிக்கபட்டவங்க மற்றொரு பக்கம்...<BR/><BR/>தொண்டு நிறுவணங்கள் நிறைய செஞ்சுட்டு இருந்தாலும்.. இன்னும் பல புதிய திட்டங்கள்..எல்லா தரப்பு மக்களும் பங்கு பெற மாதிரியான திட்டங்கள் தீட்டனும்..<BR/><BR/>நன்றியுடன் வாழ்த்துக்கள்,, உங்க பணி தொடரட்டும்<BR/><BR/>மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156296220561855452006-08-23T06:53:00.000+05:302006-08-23T06:53:00.000+05:30மங்கை,நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு நான் சொன்ன இடத்து...மங்கை,<BR/><BR/>நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு நான் சொன்ன இடத்துலே ஒரு சுட்டி இருக்கு,பாருங்க.<BR/><BR/>குழந்தைகளை நினைச்சால்தான் பகீர்னு இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156248994437352282006-08-22T17:46:00.000+05:302006-08-22T17:46:00.000+05:30//யாருக்கு இது ??திருமணம் ஆனவருக்கா//HIV பாதிப்புக...//யாருக்கு இது ??<BR/><BR/>திருமணம் ஆனவருக்கா//<BR/><BR/>HIV பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான வாழ்க்கை முறை உள்ளவங்க யாராயிருந்தாலும் அவங்களுக்கு...<BR/><BR/>HIV உடலுறவினால் மட்டும் பரவுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.. பாதுகாப்பான வழிமுறைகள் என்பது போதை மருந்தை ஊசி மூலம் செலுத்துபவர்களுக்கும் பொருந்தும்,, <BR/>பல பேருடன் உடலுறவு வைத்துக் கொள்பர்களுக்கும் பொருந்தும்.. அடிக்கடி இரத்த மாற்றம் செய்து கொள்பவருக்கும் பொருந்தும்.<BR/><BR/>திருமணம் ஆனவருக்கும் சரி ஆகாதவருக்கும் சரி, அறிவுறை ஒன்றுதான்..<BR/><BR/>HIV பரவீட்டு இருக்கிற வேகத்திற்கு பதிலடியா தடுப்பு நடவடிக்கைகள் வேகம் பத்தல.. ஒருவருடன் மட்டுமே உடலுறவு என்று தான் முதல்ல இருந்தே விளிப்புணர்வு கூட்டங்கள்ள சொல்லீட்டு இருக்காங்க, ஆனா அது எல்லா எல்லா தரப்பு மக்களிடயேயும் எடுபடலேன்னு தான் இப்போ பாதுகாப்பான உடலுறவ பத்தி பேசராங்க.. தடுப்பு நடவடிக்கைகள பத்தி பேசறதுனால அத பறிந்துறைகிறாங்கன்னு அர்த்தம் இல்லைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156246185568461392006-08-22T16:59:00.000+05:302006-08-22T16:59:00.000+05:30அதனால மக்கள் மனசாட்சியோட நடந்துட்டாதான் இதற்கு தீர...அதனால மக்கள் மனசாட்சியோட நடந்துட்டாதான் இதற்கு தீர்வு காணமுடியும்..<BR/>/./<BR/><BR/>நல்ல கருத்து<BR/><BR/>././<BR/>அதுவும் முடியலைனா பாதுகாப்பான முறைகளை கடைப்பிடிக்கனும்<BR/>/./<BR/><BR/>யாருக்கு இது ??<BR/><BR/>திருமணம் ஆனவருக்கா??ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156238967056489762006-08-22T14:59:00.000+05:302006-08-22T14:59:00.000+05:30வாங்க துளசிநீங்க சொல்றது ஓரளவுக்கு தான் எதிர்பார்க...வாங்க துளசி<BR/><BR/>நீங்க சொல்றது ஓரளவுக்கு தான் எதிர்பார்க்கிற மாற்றத்தை தரும்... திருமணம் செய்துகொள்கிற ஆனோ பெண்ணோ, "Window Period" ல இருந்தா பரிசோதனை எந்த பிரயோஜனமும் தராது.. <BR/><BR/>அதனால மக்கள் மனசாட்சியோட நடந்துட்டாதான் இதற்கு தீர்வு காணமுடியும்..அதுவும் முடியலைனா பாதுகாப்பான முறைகளை கடைப்பிடிக்கனும்..<BR/><BR/>நம்மிடையே நடக்கிற சில விஷயங்கள நாம வெளிப்படையா ஒத்துகொள்ளனும்.. அப்பதான் அதற்கான தீர்வ அலசி ஆராயவோ பரிந்துரைக்கவோ முடியும்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156237095138004972006-08-22T14:28:00.000+05:302006-08-22T14:28:00.000+05:30மங்கை,அருமையான பதிவு. கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்...மங்கை,<BR/><BR/>அருமையான பதிவு. கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்கறதைவிட இந்த நோய் இருக்கான்னு முதல்லே பார்க்கச் சொல்லணும்.<BR/><BR/><A HREF="http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_19.html" REL="nofollow">நம்பிக்கைதான் வாழ்க்கை</A>துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156233680344754262006-08-22T13:31:00.000+05:302006-08-22T13:31:00.000+05:30என்னங்கடா இது இன்னிக்கு எல்லாம் ஒரே எய்ட்ஸ் பத்தின...என்னங்கடா இது இன்னிக்கு எல்லாம் ஒரே எய்ட்ஸ் பத்தின பதிவா இருக்கு.. கலாய்க்கலாம்னா யாரும் வரமாட்டேங்கராய்ங்க..அனானிகளா.. இன்னும் புதுசா முளச்ச காளானுகளா வாங்கப்பா எல்லாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156231735245398972006-08-22T12:58:00.001+05:302006-08-22T12:58:00.001+05:30அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சாமி அருள் புரியட்டு...அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சாமி அருள் புரியட்டும்னு.. புரிவார்னு நம்பிக்கை இருக்கு.. நாளைக்கே பதிவிடறமாதிரி அருள் புரிஞ்சா பரவால்ல.. தில்லி பத்தியும் எழுத்தீடுவோம்... <BR/><BR/>///ஹி..ஹி...கோவிக்கலைன்னா கடைசியா ஒன்னு சொல்றேன்...நெறைய எழுங்கன்னு எல்லாரும் ஊக்கப்படுத்தறது நெறைய பதிவுகள் எழுதனும்னு அர்த்தத்துல...ஹி..ஹி..அதை தப்பா ஒரே பதிவுல நெறைய எழுதனும்னு எடுத்துகிட்டீங்க போல...ஹி..ஹி) ///<BR/><BR/>ஹி ஹி..இருந்தாலும்..ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்<BR/>இவ்வளவு கின்டல் ஆயிருச்சு இல்ல.. நாளைக்கு பாருங்க தில்லிய பத்தின பதிவ..( சாமி..கடவுளே கைவிட்ராதப்பா,, challenge எல்லாம் பன்னிட்டேன்)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156229158635628552006-08-22T12:15:00.000+05:302006-08-22T12:15:00.000+05:30நன்றி ரவிசதயம்மத்தவங்க எல்லாம் century அடிக்கராங்க...நன்றி ரவி<BR/><BR/>சதயம்<BR/>மத்தவங்க எல்லாம் century அடிக்கராங்க.. என்ன பார்த்தா பாவமா இருந்து இருக்கும் போல எங்க "சாமிக்கு".. overnight miracle நடந்து இந்த பதிவுக்கு அருள் புரிஞ்சிருக்கார்..எதோ எனக்கு தெரிஞ்சத எழுதி இருக்கேன்.. மறுபடியும் over night miracle நடந்தா தான் ட்ரிம் எல்லாம் பன்ன பண்ண முடியும்.. <BR/><BR/>நன்றி :-)))<BR/><BR/>மகேந்திரன்<BR/><BR/>நன்றி.. மீனாட்சி மற்றும் அவருடன் சேர்ந்து பணி பிரியும் மற்ற பெண்கள் தான் எங்கள் inspiration.. அவர்களை பார்க்கும் போது..எங்கள் பணி எல்லாம் ஒன்றும் இல்லை<BR/>வாழ்த்துக்கி நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156226318345837832006-08-22T11:28:00.000+05:302006-08-22T11:28:00.000+05:30மங்கை உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள். இ...மங்கை உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள். இதேபோல் தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டும் பதிவுகளும் நடவடிக்கைகளும் விவாதங்களும் மட்டுமே இது குறித்த ஒரு விழிப்புணர்வை , எச்சரிக்கையை, நம் மக்களிடம் உருவாக்க முடியும்...... மீணாட்சி போன்றவர்களால் தான் நம்பிக்கை எனும் ஒரு வார்த்தைக்கு முழு அர்த்தம் கிடைக்கிறது .அவருக்கும் அதேபோல் தங்களோடு தொண்டாற்றும் அனைவருக்கும் எமது தாழ்மையான வணக்கம்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28312356.post-1156224497272505242006-08-22T10:58:00.000+05:302006-08-22T10:58:00.000+05:30///நீங்களும் செய்வீர்கள்தானே....செய்வீர்கள் என்கிற...///நீங்களும் செய்வீர்கள்தானே....செய்வீர்கள் என்கிற நம்பிக்கையிருக்கிறது.///<BR/><BR/>நம்பிக்கைதானே வாழ்க்கை...!!!!! கண்டிப்பாக...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com